அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2023

அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு

 

அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு


போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு


நமது சம வேலைக்கு சம ஊதியம் கோரி நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்..


#SSTA மாநில தலைமை#


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவிப்பில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் , பகுதிநேர ஆசிரியர் சங்கம் & டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

4 comments:

  1. பாராளுமன்ற தேர்தல் பதிலடி உண்டு

    ReplyDelete
  2. உங்களுக்கு சம்பளம் போதிய அளவு இல்லையா? நல்லா சம்பளம் கிடைக்கும் வேலைக்கு செல்லுங்கள். கடந்த ஒரு வாரமாக குழந்தைகளின் கல்வியை பற்றி கவலை பட்டீர்களா? உங்கள் வாக்கு திமுக விற்கு தேவை இல்லை.

    ReplyDelete
  3. நீ யாருடா கோமாளி தேவையில்லாமல் கூவி கிட்டு இருக்க?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி