மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் மாநகராட்சியுடன் இணைக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2024

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் மாநகராட்சியுடன் இணைக்க உத்தரவு.

பள்ளிக் கல்வி - கோயம்புத்தூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 41 ஆரம்பப் பள்ளிகளும் மற்றும் 23 நடுநிலைப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பட்டில் இருந்து கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது .

 GO Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி