டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடியது:
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நேன்று (8.5.2024) காணொளி வாயிலாக மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக தகவல்
*(1)அரசாணை 243 அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை கண்டித்து 13/5/2024 அன்று மாவட்டத் தலைநகரங்களில் டிட்டோஜாக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது.
*(2) டிட்டோஜாக் கோரிக்கையை ஏற்காமல் கலந்தாய்வு நடத்தத் திட்டமிட்டால் கலந்தாய்வு நடைபெறுகின்ற தினத்திலிருந்து தினசரி கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு முன்பாக கலந்தாய்வை நடத்தவிடாமல் தொடர் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
*(3) 10.5. 2024 அன்று மாநில தேர்தல் ஆணையாளரை சென்னையில் டிட்டோஜாக் சார்பில் சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
*இது தகவலுக்காக மட்டுமே
*அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிட்டோஜாக் உயர் மட்டக்குழுவால் pdf வடிவில் நாளை செய்திவரும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி