பள்ளிகளி-கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ- மாணவியர்களுக்கான ஆண்டு உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.1,000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு.
6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்வு.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.4,000ல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு.
கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு.
தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.7,000ல் இருந்து ரூ.14,000ஆக உயர்வு-தமிழ்நாடு அரசு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி