அனுமதி பெற்று ஆசிரியர்கள் விடுப்பு - உத்தரவு திரும்ப பெறப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2024

அனுமதி பெற்று ஆசிரியர்கள் விடுப்பு - உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

 

மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட  இவ்வலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

3 comments:

  1. தேர்தல் நேரம் அருகில் உள்ளது என்ற பயமா

    ReplyDelete
  2. அடிப்படை அறிவே இல்லாதவர்கள் ஆபிஸர் ஆனால் இப்படிதான்

    ReplyDelete
  3. payanthu saagurathuku ethuku sir government

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி