முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2024

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்

 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தார் 

மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் , “ காலை உணவுத் திட்டத்தினால் , பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது ; 

90 % க்கு மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளதையடுத்து.


3 comments:

  1. அப்படியே புதிதாக ஆசிரியர் பணி நியமனத்திற்கு அனுமதி கேட்டு பாருங்கள்,,, உதாரணமாக தொழில் கல்வி ஆசிரியர்,, சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு,, பட்டதாரி ஆசிரியர் இவை மூன்றும் நிலுவையில் உள்ளது

    ReplyDelete
  2. Epo BRTE 2024 counseling CM solli one month achi

    ReplyDelete
  3. நவம்பருக்குள் நியமிக்க படுவர் என்று சொன்னது பொய்யா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி