பகுதிநேர ஆசிரியர்களுக்கு ' இரு வழி ' சம்பளம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2025

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ' இரு வழி ' சம்பளம்

 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிநேர ஆசிரியர்ககள்ளுக்கு சம்பளம் வழங்கும் முறையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 மாநில அளவில் 2012 எஸ்.எஸ்.ஏ. ( அனைவருக்கும் கல்வித்திட்டம் ) திட் -த்தின் கீழ் அரசு பள்ளிகளில் கணினி , ஓவியம் பி.இ.டி. , உள்ளிட்ட ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்ததால் , பலர் மாற்றுப்பணிக்கு ' சென்ற தற்போது 12 ஆயி த்து 105 பேர் பணியில் தொடர்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி