திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளியில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு... அதே பள்ளி மாணவன் வெறிச்செயல்...
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...
( ஆசிரியர்களின் கையில் கம்பு இல்லை என்றால் மாணவ சமுதாயம் சீரழிந்து போகும்...)
Video News 👇👇👇
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நிகழ்வு போல SMC ஆசிரியர் என்றால் அது என்ன பிரச்சினை என்றாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். ஆசிரியர் சங்கம் உட்பட. பிட் அடிக்க விடவில்லை என்பதற்கு கிடைக்கும் தண்டனை.... தமிழ்நாட்டில் தலைதூக்கி வருகிறது.
ReplyDelete