பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் - நாளை யாருக்கு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2025

பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் - நாளை யாருக்கு?

பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் - நாளை ( 15.7.2025 ) யாருக்கு ?

 அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2025 26 ஆம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களில் , வரிசை எண் : 1 முதல் 250 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 15.07.2025 அன்று காலை 09.00 மணிக்கு வருகை புரிய தக்க வகையில் அறிவுரை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி