முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2025

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி III- வகுப்பு பணிபுரியும் இன்கீழ்வரும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் அலுவலர்கள் வகுப்பு II- இன் கீழ்வரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு - கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக

முன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்காணும் அலுவலருக்கு , தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி விதிகளில் வகுப்பு 2 இன் கீழ் வரும் இணை இயக்குநர் பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக , தொடர்புடைய அலுவலர் புதிய பணியிடத்தில் பணியில் சேர ஏதுவாக கீழ்க்காணுமாறு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து இதன் வழி ஆணையிடப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி