பள்ளிக் கல்வித் துறையில் போலி ஆசிரியர்கள் / ஊழியர்கள் - எச்சரிக்கை சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2025

பள்ளிக் கல்வித் துறையில் போலி ஆசிரியர்கள் / ஊழியர்கள் - எச்சரிக்கை சுற்றறிக்கை

தங்கள் மாவட்டதில் ஊழியர்கள் / ஆசிரியர்கள் சிலர் போலிச் சான்று கொடுத்து வேலையில் அமர்ந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

 பள்ளிக் கல்வித் துறையில் ஊழியர்கள் / அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10 - ஆம் வகுப்பு , 12 - ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் கல்விப் பட்டய சான்றுக்கான உண்மை தன்மை பெறாமல் உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. எனவே , 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மை தன்மை பெற்று இருத்தல் அவசியம் என கேட்டு கொள்ளபடுகிறது.

 2025 - க்குள் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்றதை எங்கள் அலுவலகதிற்கு அறிக்கையாக தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளபடுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி