22.11.2025...
நேற்றைய சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.வில்சன் அவர்களும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு

இந்த நேரம் கலைஞர் இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும்
ReplyDeleteஉச்ச நீதிமன்றம் மீண்டும் காரி துப்பி அனுப்ப போகிறது...
ReplyDeleteசிற்பபு தேர்வு வைத்தால் திட்ட தான் செய்வார்கள். அனைவருக்கும் சம்மான தேர்வு வைத்து வெற்றி பெற பாட ஆசிரியர்களுக்குகேற்ப மட்டும் வைக்க வேண்டும் கேள்விகள். கண்க்கு ஆசிரியருக்கு கணக்கு மற்றும் psychology. அது போல தான்.
Delete