அரசு பள்ளி SMC ஆசிரியை கொலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2025

அரசு பள்ளி SMC ஆசிரியை கொலை

தஞ்சை : ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியை காவியா வெட்டிக் கொலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை அஜித்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் சரண் ; விரும்பிய ஆசிரியைக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் கொன்றதாக அஜித்குமார் தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி