மூன்று ஆண்டுகளுக்கு மேல் -மேல்நிலைக்கல்விப்பணி பணியிலிருக்கும் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - சார்பு
பார்வை 4ன்படி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களை மூன்று ஆண்டுகள் பணிநிறைவு செய்தவுடன் பள்ளிகளுக்குத் திருப்பி அனுப்பவும், அப்பணிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தேர்வுகள் நெருங்கும் நிலையிலும் மற்றும் நிர்வாகக் காரணங்களினால் தற்போதைய நிலையில் பார்வை 4-ல் காணும் ஆணையை இரத்து செய்து இதன் மூலம் ஆணை வழங்கப்படுகிறது. பின்னாளில் மே 2026ல் பொது மாறுதல் கலந்தாய்வின் போது இது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி