தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2026

தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி

 

The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10-days Online English Language Enrichment Programme இரண்டாம் தொகுதி பயிற்சியானது 06.07.2026 முதல் 17.07.2026 வரை மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியானது 20.07.2026 முதல் 31.07.2026 வரை வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இணையவழியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற தொடக்க நடுநிலைப் பள்ளி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) ஆங்கில பாட ஆசிரியர்களுள், இரண்டாம் தொகுதி பயிற்சியில் (06.07.2026 முதல் 17.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் மற்றும் மூன்றாம் தொகுதி பயிற்சியில் (20.07.2026 முதல் 31.07.2026 வரை) கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் என மாவட்டத்திற்கு இரண்டு ஆசிரியர்களை, RIESI, Bangalore லிருந்து பெற்றப்பட்ட கடிதத்தில் (

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி