விடுமுறைக்கு பின் அரசு கலை கல்லூரிகள் மீண்டும் திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2026

விடுமுறைக்கு பின் அரசு கலை கல்லூரிகள் மீண்டும் திறப்பு

 

அரசு கலை அறி​வியல் கல்​லூரி மாணவர்​களுக்கு செமஸ்​டர் தேர்​வு​கள் முடிவடைந்து ஏப்​ரல் 13 முதல் விடு​முறை விடப்​பட்​டது. விடு​முறை முடிவடைந்து தமிழகம் முழு​வதும் அனைத்து கல்​லூரி​களும் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன.

இளங்​கலை 2, 3-ம் ஆண்டு மாணவர்​களுக்​கும், அதே​போல், முதுகலை 2-ம் ஆண்டுமாணவர்​களுக்​கும் வகுப்புகள் தொடங்​கின. இதற்கிடையே, இளங்​கலை படிப்பு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு முடிந்து முதல் ஆண்டுமாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி வகுப்​புகள்​ தொடங்​கு​கின்​றன.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி