அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து ஏப்ரல் 13 முதல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
இளங்கலை 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும், அதேபோல், முதுகலை 2-ம் ஆண்டுமாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கின. இதற்கிடையே, இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து முதல் ஆண்டுமாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி