தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆலோசனை மையத்தின் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றிக்கை: ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆலோசனை மையம் சார்பில் ஆராய்ச்சி நிதியுதவி திட்டத்தின்கீழ் புராஜெக்ட் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
பொறியியல் 3-ம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 6 மாத கால புராஜெக்ட்டுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். திட்ட கருத்துருக்களை ஆன்லைனில் செப்.15-க்குள்சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை http://ctdt.annauniv.edu/sip என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி