நீதிமன்ற உத்தரவின்படி 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2026

நீதிமன்ற உத்தரவின்படி 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்

சட்ட விரோதமாக பணி நியமனம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 54 பேரும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் இன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


கோவை மாநகராட்சியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதனடிப்படையில் மாநகராட்சியில் பணியாற்றி வந்த 54 இளநிலை உதவியாளர்களை மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா பணி நீக்கம் செய்துள்ளார். 54 பேரும் இன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி