TET தேர்ச்சி பெற்றமையால் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து பணப் பலன்கள் மற்றும் நிலுவைத் தொகை தர உயர் நீதிமன்றம் உத்தரவு ஆணை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 226-ன் கீழ், மனுதாரரை B.T. Assistant ஆசிரியராக 14.09.2012 முதல் பணிநியமன அங்கீகாரம் பெற்றதன் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்கள் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கவும் அரசுக்கு/எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடும் வகையில் Mandamus (கட்டளையிடும் நீதிப்பேராணை) பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு.
மேலும், மனுதாரர் 16.11.2025 அன்று நடைபெற்ற TET Paper-II தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், இப்பலன்களை இம்மாண்புமிகு நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் வழங்குமாறு எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடக் கோரப்பட்ட வழக்கின் நீதிமன்ற ஆணை
👇👇👇👇👇
Court Order - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி