'சூப்பர் எல் நினோ' எச்சரிக்கை!
🌾‘சூப்பர் எல் நினோ' நிகழ்வினால் நாடு முழுவதும், குறிப்பாக குறுவைப் பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌾தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
🌾இந்த 12 மாவட்டங்களாக அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், ராமநாதபுரம் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
🌾பாதிக்கப்படும் மாவட்டங்களில் எள், பயறு உள்ளிட்ட குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய மானாவரி பயிர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்துள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி