மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதிக்குஏற்றவாறு அரசுப் பணிகள் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களுக்கு மேலும் மதிப்பெண் சலுகை தர வேண்டும் என்று கோரி அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு சார்பில் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.
Aug 12, 2014
டி.இ.டி.,ல் மதிப்பெண் சலுகை தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை.
மாற்றுத் திறனாளிகளின் கல்வித் தகுதிக்குஏற்றவாறு அரசுப் பணிகள் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களுக்கு மேலும் மதிப்பெண் சலுகை தர வேண்டும் என்று கோரி அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு சார்பில் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி