பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்பு நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே...
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டியவர்கள். எனவே நியாயமாக தகுதித்தேர்வு ஒன்றை நடத்தியே பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’, என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 84 பெண்கள் உள்பட 210 பேரையும் போலீசார் கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டவுடன், சுமார் 50 பேர் நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். கோயம்பேட்டில் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள் என்றும், படித்த பட்டதாரி ஆசிரியர்களைப் போல போலீசார் தங்களை மரியாதையுடன் நடத்தவில்லை என்றும் புகார் கூறினார்கள். பின்னர் கமிஷனர் அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். கோரிக்கை மனுவில், தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தனர்.
பிறந்த ஆண்டு வாரியாக தெரிவு பெற்றவர்களின் விவரங்கள்
ReplyDeleteYEAR AGE NO OF SELECTED CANDIDATES
1957 - AGE 57 1
1958 - AGE 56 -
1959 - AGE 55 2
1960 - AGE 54 1
1961 - AGE 53 2
1962 - AGE 52 2
1963 - AGE 51 5
1964 - AGE 50 13
1965 - AGE 49 26
1966 - AGE 48 19
1967 - AGE 47 33
1968 - AGE 46 40
1969 - AGE 45 46
1970 - AGE 44 66
1971 - AGE 43 92
1972 - AGE 42 131
1973 - AGE 41 169
1974 - AGE 40 194
1975 - AGE 39 228
1976 - AGE 38 267
1977 - AGE 37 256
1978 - AGE 36 313
1979 - AGE 35 329
1980 - AGE 34 335
1981 - AGE 33 435
1982 - AGE 32 525
1983 - AGE 31 576
1984 - AGE 30 714
1985 - AGE 29 906
1986 - AGE 28 1039
1987 - AGE 27 1082
1988 - AGE 26 916
1989 - AGE 25 780
1990 - AGE 24 531
1991 - AGE 23 371
1992 - AGE 22 251
1993 - AGE 21 1
---------------------
TOTAL - 10697
---------------------
TOTAL- 10697
NOT AVAILABLE- 624
10697+624=11321
indha dtl ellam engaluku vendam sir, today case visaranaiku varuma varadha? adhai matum mudindhal solunga
DeleteAfter passing TET through employment its a final and best solution
DeleteDear teacher..
DeleteAided School Vacant's available in chennai...
P.G Chemistry and Commerce
B.T Science with TET Pass (Sc/St/MBc)
B.T.Maths with TET Pass (MBC)
Contact Raj kumar - 9444588966
Thiru - 9843951505...
"With in One Week Appointment"
Good morning friends today stay case not hearing in Madurai high court but madras court cases hearing but not final judgement.so today no solution for our problem.
ReplyDeleteAppo epothan solution varum
DeleteEn sir ippadi seikirargal.selected unselected teachers oruvarukkum ingu niyam kidaippadhaga theriyavilaiye. Yena koduma koduma vivek sir....
ReplyDeleteMatra nal pola indha nalum kadandhu pogum ......................................
sir job varuma
DeleteAS PER THE ABOVE STATEMENT SENIORITY(EMPLOYMENT OR AGE)WITH TET PASS QUALIFICATION"S SELECTION ONLY THE BEST WAY.........
ReplyDeleteToday no judgement
ReplyDeletePakalam sir
Deleteவெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும்இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில்சேர்ந்தனர் TET 2013 அதிகஅளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக
அளவில்ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படிஅறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர்தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.ஆனால் ஒரு பிரிவினர் தங்கள்பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம்நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறுவிதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரைஉயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வுபெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்யஇடைகால தடை விதித்தது இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதா கஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசுஅலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறைஅமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.
சார் நான் இதை ஏற்றுக்கொண்டு வழி மொழிகிறேன் சார்
DeleteIppo baathikka paduvorukku yaar bathil solvaargal?
ReplyDeleteTRB notification la high court theerpuku intha list katupattathunu yerkanave solliruchu melum GO govt matrinal athupadi new list vida thayaarnum trb solliullathu.
Govt GO maatra thayaar aagivittathu(veeramani petti).
Ellam nallathe nadakkum.
After passing TET through employment its a final and best solution
ReplyDeleteDear teacher..
ReplyDeleteAided School Vacant's available in chennai...
P.G Chemistry and Commerce
B.T Science with TET Pass (Sc/St/MBc)
B.T.Maths with TET Pass (MBC)
Contact Raj kumar - 9444588966
Thiru - 9843951505...
"With in One Week Appointment"
Yen sir today appointment tomorrow joining illaiya
ReplyDeleteIf possible I will thank to amma as god
ReplyDeleteIf possible I will thank to amma as god
ReplyDeleteI am waiting the judgment
ReplyDeleteCase enna achi sir ? judgement 2day varuma ? Yaravathu solluga sir
ReplyDeleteஎன்றுமே நீதிமன்றம் தவறான தீர்ப்பை தராது ஏனெனில் இது அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும். அதனால் தவறான தீர்ப்பு கண்டிப்பாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். சிறிது காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பு வரும் .....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteit is amazing if the case is coming for hearing .
ReplyDeleteToday case?
ReplyDeleteI got First appointment order in my nearby 5 five district . but now I couldn't come out everyone shamed( naturally I am a pH) to me as unlucky fellow
ReplyDeleteMy age is also above 30(33). So age is not a problem .Even the case is turned negative definitely I can get the job. I feel very panic for one week every selected candidates should get job
ReplyDelete