சென்னை:மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய, இந்திய குடிமைப்பணி பிரதான தேர்வில், தமிழகத்தில், 900 பேர் பங்கேற்றனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., ஆண்டுதோறும், நாடு முழுவதும் காலியாக உள்ள, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான, முதனிலை தேர்வு, ஆக., 28ம் தேதி நடத்தப்பட்டது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பிரதான தேர்வு, நேற்று துவங்கியது. இதில், தமிழகத்தில் இருந்து, 900 பேர் பங்கேற்றனர். சென்னை, காயிதே மில்லத் கல்லுாரியில், இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடக்கிறது.
மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., ஆண்டுதோறும், நாடு முழுவதும் காலியாக உள்ள, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான, முதனிலை தேர்வு, ஆக., 28ம் தேதி நடத்தப்பட்டது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பிரதான தேர்வு, நேற்று துவங்கியது. இதில், தமிழகத்தில் இருந்து, 900 பேர் பங்கேற்றனர். சென்னை, காயிதே மில்லத் கல்லுாரியில், இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி