அச்சு துறையில் ஆட்கள் தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

அச்சு துறையில் ஆட்கள் தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையில், காலியாக உள்ள, 147 பணியிடங்களுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில், சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விருத்தாசலம் பகுதியில் உள்ள, அரசு அச்சகங்களில், காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூனியர் மெக்கானிக், ஜூனியர் புத்தகம் வடிவமைப்பாளர், எலக்ட்ரீஷியன், ஆப்செட் இயந்திரம் பராமரிப்பாளர், டி.டி.பி., ஆப்ரேட்டர், டெலிபோன் ஆப்ரேட்டர் உட்பட, 147பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி உள்ளவர்கள், வரும், 17ம் தேதிக்குள், 'இயக்குனர், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை, 110, அண்ணா சாலை, சென்னை - 2' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, அரசு இணைய தளமான, www.tngov.in பார்வையிடலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி