சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் இயங்கும் என ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்தார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2015

சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் இயங்கும் என ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் இயங்கும் என ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.சென்னையில் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் மேலும் கூறியது:


சென்னையில் மழையால் 282 மாநகராட்சிப் பள்ளிகளில், 268-இல் மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது. எஞ்சிய பள்ளிகளும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சரி செய்யப்படு. இதனால், திங்கள்கிழமை அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி