ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 3,௦௦௦ பள்ளிகளில் நவ., இறுதிக்குள், ஸ்மார்ட் கிளாஸ் செயல்படுத்தப்படும்.வரும், டிச., மாத இறுதிக்குள், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடங்கள் அமைக்கப்படும்.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச சைக்கிள், நவம்பர் முதல் வழங்கப்படும்.சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலி இடங்களை அறிந்து, நிரப்பப்படும். ஈரோடு மாவட்டத்தில், 400 அங்கன்வாடி மையங்களில் மின் இணைப்பு இல்லையென தகவல் வந்துள்ளது. இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
thalaivare ...
ReplyDeletevendam vitrunga please...
engalala sirikavum mudiyala...
azhavum mudiyala....
Illa theriyama than kekkurom...." eppadi ippadi unnala mattum mudiyuthu ...?? Gap vidama adichu norukkura..!!!!! pechula gapaee illa but seyal la verum gap mattum than....
ReplyDeletepg exam eppa than varum
ReplyDeleteநீங்கள் சொல்வதும் செய்வது உன்மையான செய்திதான்.ஆனால் மாதமும் தேதியும் குறிப்பிடாமல் சொல்லுங்கள்.அந்த நாளில் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்கிறது.
ReplyDeleteLab varattum OK.but teacher illaye? PG vacant fill pannunga.
ReplyDeleteLoosu minister
ReplyDeletejoke sonna smile pannanum? question panna kudathu?
ReplyDeleteவெறும் காத்து மட்டும் தான் வருது....
ReplyDeleteதினம் இரு அறிவிப்புதான் வருகிறது ஆனால் செயலில் ஒன்றும் இல்லை 23ம் புலிகேசி அமைச்சர்...
ReplyDelete