மாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. மாணவர்களுக்கு கடந்த மார்ச் 24 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பதின் பரவ மாணவர்களுக்கு, ஆன்லைன் பாதுகாப்பு வழிகாட்டு வெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைனில் வரம்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. புகைப்படம் பதிவேற்றுவது, அறிமுகம் இல்லாதவர்களின் நட்பைப் பெறுவதில் வரம்பு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி