தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2020

தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை!

சுருக்கம்
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முனைவர் மு.பழனிச்சாமி , தொடக்கக் கல்வி இயக்குநர் , சென்னை -6 -

அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது .

பள்ளிக் கல்வித்பக 101 துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 57
நாள் 11.06.2020 . திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி , வைகாசி 29 .

ஆணை : அரசு தேர்வுகள் இயக்குநராகப் பணிபுரியும் திருமதி . சி.உஷாராணி அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 09.06.2020 முதல் 07.07.2020 வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார் . எனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி , தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர்
மு . பழனிச்சாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது .

( ஆளுநரின் ஆணைப்படி )

தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர் .



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி