பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2020

பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்

 


பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்பின்பே பள்ளிகள் திறப்பு அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் 60 % பாடங்கள் மட்டுமே கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது,  அதில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.

13 comments:

  1. இவன் தலைமையிலா ஆலோசனை. விளங்கிடும்.

    ReplyDelete
  2. தற்போது உள்ள சூழலில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை... போடா பாடு....

    ReplyDelete
  3. அய்யா பத்து ஆண்டாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியருக்கு முதலில் ஒரு வழி சொல்லுங்க

    ReplyDelete
  4. இவனை கொல்ல திட்டம் தீட்டுகிறது ஒரு கூட்டம் விரைவில் நல்லது நடக்கும் வருங்கால அமைசர்களுக்கு ஒரு பாடமா இருக்கும்

    ReplyDelete
  5. இவனை கொல்ல திட்டம் தீட்டுகிறது ஒரு கூட்டம் விரைவில் நல்லது நடக்கும் வருங்கால அமைசர்களுக்கு ஒரு பாடமா இருக்கும்

    ReplyDelete
  6. தேர்தல் ஆதாயத்திற்காக, மாணவர்களின் வாழ்க்கையிலும் தனியார்பள்ளி ஆசிரியர்கள் வயிற்றிலும் அடிக்கிறது இந்த அரசு...ஒன்றை மட்டும் ஞாபகம் வையுங்கள் , மாணவர்களுக்கும் உங்களுக்கும் எங்களால் பாடம் கற்றுக்கொடுக்கப்படும். அந்தநாள் விரைவில் வரும்

    ReplyDelete
  7. Trb எப்ப செங்கோட்ட

    ReplyDelete
  8. Trb எப்ப செங்கோட்ட

    ReplyDelete
  9. Trb exam conduct but you give teaching experience mark then employment seniority mark total 7 marks. U please dont cancel that g.o.

    ReplyDelete
  10. இவண் பிரைவேட் SCHOOLக்கு தொடர் அங்கீகாரமாம் ,இவன் எப்படி அரசு பள்ளிய முன்னேற்ற போரான்
    Posting. போட போரான் வாய்ல வடை சுடுவான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி