தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2021

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

 


தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

 

ஈரோடு: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்களிடம் இந்த மாதம் இறுதி வரை கருத்து கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

19 comments:

  1. Indha maadham irudhi varai alla.
    Indha vaaram irudhi varai.

    ReplyDelete
    Replies
    1. Yes correct

      Mr.admin news correcta podunga

      Delete
    2. Ivanunga vitta indha varudam irudhi varai kuda karuthu ketpargal muttalgal

      Delete
  2. நிர்வாகி அவர்களே சரியான செய்திகளை சரியாக உண்மை தன்மை அறிந்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
  3. School open pls atleast 10 th plus two

    ReplyDelete
  4. இப்படியே கருத்து கேட்டுக்கொண்டே இருங்கள் மே மாதம் வந்துவிடும்

    ReplyDelete
  5. அது எப்படி மதுக்கடைகளை திறக்கும் பொழுது வராத கொரோனா பள்ளிகளை திறக்கும்போது வந்துவிடுமோ

    ReplyDelete
    Replies
    1. Madhukadai la sagarava kudikaran school la sagaradhu students

      Delete
    2. Madhukadai la sagarava kudikaran school la sagaradhu students

      Delete
  6. ஒவ்வொரு நாளும் எதையாவது சொல்லவேண்டும் டிவியில் வரவேண்டும் என்று அறிக்கைவிடும் அமைச்சர். கல்வி அமைச்சர் அல்ல நீங்கள்.

    ReplyDelete
  7. 10th,+1,+2 மட்டும் பள்ளி திறந்தால் எப்படி படித்து தேர்வு எழுதுவார்கள்? இந்த ஆண்டு 0 ஆட்டாக அறிவித்தால் தான் நல்லது. ஒரு ஆண்டு வயது போவதால் படிப்பு வீண் போகாது. என்பது எனது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. better put ur children alone in zero year.

      Delete
  8. May be opened during the first week of FEBRUARY 2021.

    ReplyDelete
  9. புதுச்சேரி,கேரளா,கா்நாடகா,ஆந்திரா,எல்லாம் பள்ளிகள் திறப்பு.தமிழ்நாடு மட்டும் திறக்க வில்லை.கேட்டால் கொரானா பரவும்,உங்கள் ஆட்டத்தை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்,பள்ளி,கல்லூரிகள் தவிர அனைத்தும் செயல்படுகின்றன.இது தான் கொரானா கட்டுபாடு.

    ReplyDelete
  10. Pls open school for 10th and 12 th.remaining classku all pass potruga

    ReplyDelete
  11. Deaaaa kalvi amaichere inium ADMK period varathu da poda neee lam oru kalvi amaichere,.....

    ReplyDelete
  12. Ptt Naga irrukom plz scl open pannuga..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி