இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2021

இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி

 

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி