ஆளுநர் உரையை பொறுத்தவரை , புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் , திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில இடம் பெறலாம் என தெரிகிறது.
குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ .1000 வழங்கும் திட்டம் , அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதிய திட்டம் ரத்து , கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு , மேகேதாட்டு அணை விவகாரம் , அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவை குறித்த கருத்துகளையும் ஆளுநர் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
சந்தேகம் தான்?
ReplyDeleteஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். வல்லுநர் குழு அறிக்கை பெற்றதும் முடிவு செய்யப்படும். இதை சொல்வதற்கு இன்னொருத்தர் வாயை வாடகைக்கு வாங்க வேண்டும்.
ReplyDeleteஎங்களிடம் வித்தை கற்று கொண்டவர்களே உங்களுக்கு பெப்பே காட்டியபோது😊😊😊... நாங்கள் எம்மாத்திரம்...🤭🤭🤭
ReplyDelete