தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்திலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேத்தி முடிவு செய்யப்படும் என அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Please conduct transfer counseling immediately...
ReplyDeletevaaipu illa sir
DeleteMuthalla school open panna sollunga Apparam mathathellam
Delete2021 augst 20 r 2022 agust 20?
ReplyDeleteaaga aalosanai panrathapathi aalosanai pannitu solrom
ReplyDeletePart time teacher a 6 to 10 computed science Padam nadatha engala full time perganet pannuga plz
ReplyDeleteAthu preganet illa murugesa permanent
Delete🙃🙃😄😄👌👌
DeleteAyyo Ayyo
Deleteஅட கொடுமையே 😄😄😄
Deleteஎன்ன கொடுமை சரவணன் இது
DeleteAda lusungala mela 2 mistake irruku computer science spelling mistakes irruku adha yarum kandukala ..mada sambarani trb fans club ,madasamy..summa again idhu Mathiri mistake pannuva Sariya kandupidinga....lusugala
DeleteFull time pregnant pannunga... Ennaya unga English..
DeleteAda lusu adhu time pass Da... unknown....korna time la summa time pass..eeeee.. computer ku spelling mistakes pannina adha parkala nee pesura..lusu...
DeleteUnknown nee type pandradhu thanklish la nee English pathi pesura...
Deleteஉடற்கல்வி ஆசிரியர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்
ReplyDeleteஉடற்கல்வி ஆசிரியர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டும்
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteவேறு கருத்தே தெரியாதா?
Deleteஇது கருத்து இல்லை. வேண்டுகோள்
DeleteThis Government will not open schools. They won't conduct cams also. Because if there are more educated people it will be a big nuisance for them... Such a VERY GOOD GOVERNMENT...
ReplyDelete20 ந்தேதி வருவாங்க இப்போது பள்ளி திறக்க சாத்தியம் இல்லை னு சொல்லூவாங்க.
ReplyDeleteமாண்புமிகு செங்கோட்டையனின் மறு உருவே மாணவர்களின் கற்கும் திறன்+எழுதும் திறன் அறவே மறந்த பின்,சர்வதேச அளவில் கொரோனா முழுதும் மறைந்த பின் அதாவது 2024ஆம் ஆண்டிற்கு மேல்(தோராயமாக), மற்ற மாநில மாணவர்கள் தமிழ் மாணவர்களை மிஞ்சும் வகையில் கல்வியில் முன்னேறிய பின் பள்ளிகளைத் திறக்க வேண்டும், ஏனெனில் பள்ளிகளில்தான் கொரோனா வைரஸ் அதிகளவில் பதுங்கியிருப்பதாக அரசுக்கு தெரியவந்துள்ளது, மற்றபடி ஒயின்ஷாப், மார்க்கெட், சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களில் கோவிட் இருக்க வாய்ப்பே இல்லை, ஆக இப்போது பள்ளிகள் திறக்க வேண்டாம்
ReplyDeleteஇந்த நாடும்.. நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..
ReplyDeleteதன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் , உள்ளாட்சி அமைப்புகள் கிராம மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி அனைத்து பிள்ளைகளையும் அரசு தொடக்க பள்ளிகளில் சேர்த்து விடுங்கள் . அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்கும் .
ReplyDelete