அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.
ஊக்கத்தொகை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் , விதி 110 - இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Incentive pocha???? தேர்தல் வாக்குறுதி காத்தோடு போச்சு...இப்போ வெறும் ஊக்கத்தொகை மட்டும் ஒரே ஒருமுறை வழங்கப்படுமாம்...
ReplyDeleteNext election la nama yarunu kattinal than saripattu varum
Deleteஇனி மேல் வாங்குபவர்களுக்கு மட்டுமா?
ReplyDeleteஅல்லது 10/3/2020பின்னர் வாங்கியிருந்தால் any problem?
S
DeleteTET pass pannavangalukku posting podungada 1st.
ReplyDelete10.03.2020க்கு முன்னர் படித்தவர்களுக்கு இன்சன்ட்யூ உண்டா
ReplyDeleteFinance opputhal irukkanum
Deleteஇந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிரானது
ReplyDeleteஊக்க ஊதியம் கட்டாயம் பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமாவது இருக்க வேண்டும்...இது சுயநலக் கோரிக்கை அல்ல...ஆசிரியர் என்பவர் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்...ஊக்க ஊதியம் கற்பதை ஊக்கப்படுத்தும்...
ReplyDeleteஅப்போ காசு குடுத்தா தான் படிப்பிங்க.... இதுக்கு காரணம் வேற
Deleteஉங்கள விட எல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு உங்கள விட எஊதிய ல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு மட்டும் உங்கள உயர்வா விட எல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு உங்கள விட எஊதிய ல்லா அரசு எல்லா அரசு ஊழியர்களும் நல்லாத்தான் வேலை உங்களுக்கு மட்டும் ஊதிய உயர்வா
DeleteHello...RAJA nee verum RAJA va illa H.RAJA va..
Deleteஏம்ப்பா..______gilli...
Deleteநோபல் பரிசு,பாரத ரத்னா,கலைமாமணி,
நல்லாசிரியர் போன்ற விருதுகள் கொடுக்கும் பொழுது கூடவே பரிசுத் தொகையும் கொடுக்கிறாங்களே...
அது ஏம்ப்பா...
கொடுக்கறது தப்பாப்பா?....
அல்லது பணத்தை வாங்கத் தான் எல்லாரும் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுறாங்களாப்பா....
அவ்வளவு ஏன் பள்ளிப் படிப்பு(NMMS,NTSE) முதல் ஆராய்ச்சி படிப்பு(GATE,JRF) வரை அரசாங்கம் உதவித் தொகை மற்றும் ஊக்கக்தொகை தருகிறார்களே..அது தப்பாப்பா?...அல்லது அந்த பணத்தை வாங்கத் தான் எல்லாரும் படிக்கிறாங்களாப்பா.. ஆராய்ச்சிகளில் ஈடுபடுறாங்களாப்பா....
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சேவையைப் பாராட்டி அரசாங்கம் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குகின்றதே...அது தப்பாப்பா?...அல்லது அந்த பணத்தை வாங்கத் தான் எல்லாரும் மருத்துவம் பார்க்கறாங்களாப்பா..
அல்லது மருத்துவ சேவைகளில் ஈடுபடுறாங்களாப்பா....
இப்படி எவ்வளவோ சொல்லிக்கிட்டே போலாம்ப்பா...
நீ உன் சோலியைப் பாருப்பா...ஐயோ..பாவம்..
மறந்தே போயிட்டேன்..
வேலை இருந்தா நீ ஏன் இங்கு வந்து கடுப்புல கமெண்ட் பண்ணப் போற...
Very good
DeleteCorrect
ReplyDeleteமுன் அனுமதி பெற்று படித்து முடித்து உள்ளோம்.... பிறகு எப்படி இது சாத்தியம்.... B.ed படிக்க fees 60000 ரூபாய்... ஊக்கதொகை 10000ரூபாய்.... நல்ல அரசாங்கம்...
ReplyDeleteஸ்டாலின் தான் வராரு
Deleteவிடியல் தர போறாரு ...
சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு தடவ... கேட்டு பழகவும்
ஸ்டாலின் தான் வந்தாரு. விடியல் தர்ரேன்கிற பெயரில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிறைய அல்வா கிண்டி கொடுக்கிறாரு.ஆசிரியர்,அரசு ஊழியர் ஊக்க ஊதிய உயர்வுக்கு வேட்டு வைத்திட்டாரு.ஓட்டுபோட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்துகிட்டே இருக்காரு.
ReplyDeleteஇன்னும் என்ன என்ன போறாரோ
Deleteஅதை விடுங்கள் Unknown sir...இந்த ஜால்ரா சங்கங்கள் வாயைத் திறந்ததா பாருங்கள்...இதுவரை எதிர்த்து ஒரு அறிக்கை விடவில்லை....நன்றி தெரிவிக்காமல் இருந்தால் சரி....
Deleteஇது நமக்கு தேவை தான்?
ReplyDeleteஊக்க ஊதிய உயர்வு தேர்தல் வாக்குறுதிபடி வழங்க வேண்டும்.சொல்வதை செய்ய வேண்டும்,செய்வதை சொல்ல வேண்டும்.
ReplyDeleteதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிபடி அரசுஊழியர் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவேண்டும்.புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற மறுக்கும் திமுக அரசு ஊக்க ஊதிய உயர்வுக்கு மட்டும் மத்திய அரசை ஏன் பின்பற்ற வேண்டும்.
ReplyDelete