கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை(02.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
டிசம்பர் மாதம் இது திருத்தம் செய்யவும்
ReplyDeleteIt's not 11 it is 2.12.21
ReplyDeleteஇது02/12/2021 என்று திருத்தம் செய்யவும்.
ReplyDeleteதஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை பேராவூரணி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முழுவதும் பெய்துவந்த மழை தற்போது.
ReplyDelete( 2.12.2021 அதிகாலை 3.20)வரை தொடர்கிறது,
வானிலை அறிக்கையை பின்பற்றிய
ஆட்சியர்கள்,
பான்மழையையை யும்,
மாணவர்கள் மழையில் அவதியுருவதையும் பாருங்கள்!
அய்யா