All CEOs Meeting ( 08.03.2022 ) - Proceeding - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2022

All CEOs Meeting ( 08.03.2022 ) - Proceeding

 

பள்ளிக் கல்வி செயலர் , பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 01.03.2022 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்ட கூட்டரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் என பார்வையில் காணும் செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது நிர்வாக காரணங்களால் 01.03.2022 அன்று நடைபெறவிருந்த ஆய்வுக்கூட்டம் இரத்து செய்யப்படுகிறது . அடுத்த ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

7 comments:

  1. PG counselling yeppo announce panna poaringa

    ReplyDelete

  2. கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி

    ReplyDelete
  3. முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு எப்பதான் அறிவிப்பார்கள் அட்மின் அவர்களே பள்ளிக்கல்வியில் கேட்டு பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  4. ஒத்தி வைக்கப்பட்ட கலந்தாய்வு எப்பொழுது வைக்கப்படும் தயவு செய்து அறிவியுங்கள்

    ReplyDelete

  5. கலந்தாய்வுக்காக பல ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கலந்தாய்வை அறிவித்தும் மீண்டும் தள்ளி வைத்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.கலந்தாய்வு தேதியை அறிவித்தால் பல ஆசிரியர்களின் வேதனை குறையும்.

    ReplyDelete
  6. *ஆசிரியப்பணி எனும் அறப்பணி*

    Date 24.02.2022

    முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*

    மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .

    ReplyDelete
  7. ounsilling நடக்குமா நடக்காதா? போராட்டம் பன்னா தான் நடத்துவீங்களா? அறிவிப்பு வந்த3 மாசம் ஆச்சு இன்னும் கவுன்சிலிங் நடத்தாமல் இழுத்தடிக்க காரணம் என்ன? இதுக்கு அறிவிப்பு விடாமல் இருக்க வேண்டியது தானே? நாங்க என்ன முட்டாளா?Reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி