மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது; இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம்.
கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்.
இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம், நிரந்தர தீர்வு இல்லாத தேர்வு மற்றும் வழக்கு, சரியான திட்டமிடல் இல்லாமல் அவ்வப்போது எடுக்கும் அவசர முடிவு. நாங்கள் எப்படி முன்னேற முடியும்.
ReplyDeleteபடித்த இளைஞர்களுக்கு வேலை,
ReplyDelete10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் அரசு வேலை. உயர் கல்வி படித்தவர்கள் தெரு வாசலில்.ஊதியம் 100 நாள் வேலை சம்பளத்தை விட குறைவு.
CM joke pannukirar during ha ha ha
ReplyDeleteதமிழகத்தினில், முதலில் உரிய அரசு வேலைவாய்பிற்கான பயன்மிகு வழிமுறைகள் இங்கே கட்டாயம் உருவாக்கப்படல் வேண்டும்.
ReplyDeleteமக்கள் நல ஆட்சி என்பதை நிலைநாட்டி டும் வகையில், தமிழகத்தில், புனிதமிகு மக்கள் நல அரசின் புதிய முயற்சியாக, அனைத்துத் துறைகள் சார்ந்த காலிப் பணி இடங்களையும் 50 சதவிகித அளவில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், 50 சதவிகித அளவிலான பணி இடங்களைத் தேர்வின் மூலமும் நிரப்பிட சட்டசபையில், புதிய தீர்மானம் இயற்றி, புதிய பயன்மிகு கொள்கை முடிவுகள் எடுத்திட அரசு முன்வர வேண்டும்.
இதன்மூலம், அனைவருக்கும் அரசு பணி கிடைத்திட உரிய வழிகள் நிச்சயமாக ஏற்படும். அனைவராலும் அரசு பாராட்டப்படும் சூழ்நிலை ஏற்படும்.
இது வன்றி, வெறும் திறன் பயிற்சிகள் மட்டுமே அளிப்பது எவ்விதமான பயனும் தராது என்பது மறுக்க இயலாத அறிவியல் உண்மை ஆகும்.
கவிஞர்
ஜெ. இராமநாதன்
சிவகாசி.