பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுமா? என்று நேற்று நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு " கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கடும் வெயில் காலத்தில் மின் விசிறி இல்லாமல் ஒரே ரூம்ல 40 பேர் அமர்ந்திருப்பது கொடுமை அதை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நேரில் வந்து பார்த்தால் தான் மாணவர்களின் அவஸ்தை தெரியும்.ஏசி ரூம்ல ஒக்காந்து கிட்டு எல்லா நாளும் பள்ளி நடத்தனும் என்றால் மாணவர்கள் நிலமை மோசமான பித்து பிடித்து அலைய நேரிடும்.
ReplyDeleteமாணவர்களின் உடல் நலம்,
ReplyDeleteவெகுவாக பாதிக்கும்
மாணவர்களைப் பற்றிய கவலை இந்த அரசுக்கும் கிடையாது. அ.இ.அ.தி.மு.க அரசுக்கும் கிடையாது.
ReplyDeleteவிடியல் அரசு கோடை விடுமுறை இல்லை..
ReplyDeleteகோடை விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.ஏனெனில் மே மாதத்தில் 100 டிகிரிக்கு வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இவ்விவகாரத்தில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை கட்டாயம் தேவை.
ReplyDelete