வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஓய்வூதியர்களை நிறுத்த CPS ஒழிப்பு இயக்கம் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2024

வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஓய்வூதியர்களை நிறுத்த CPS ஒழிப்பு இயக்கம் முடிவு.

மக்களவைத் தேர்தலில் தொகுதிகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு 39 பெற்றவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம் எனசிபிஎஸ்ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார் தெரிவித்தார்.

 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் , பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தில் பங்கேற்ற பின்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :



4 comments:

  1. நல்ல முயற்சி

    ReplyDelete
  2. Good. I will bring 5000 votes . Let D M K be defeated in all constituencies

    ReplyDelete
  3. தமிழக கல்வி துறையில் அவலம்:
    தொடக்க பள்ளிகள் :

    பணக்கார குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஏழை மாணவர்கள் படிக்கும் ஈராசிரிய தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்து விட்டால் ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஒரே ஆசிரியர். கல்வித்தரம் எப்படி இருக்கும்.

    நடுநிலை பள்ளிகள்:

    வசதியானவர் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர். ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் கணக்கு பாடம் கற்பிக்கும் நிலை.
    அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயர்த்த நமது அரசு முயல வேண்டும். தொடக்க கல்வி என்பது அடிப்படை , இதிலிருந்து நமது சமூக நீதியை முதல்வர் அவர்கள் நிலை நாட்ட வேண்டும்

    ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஜாக்டா ஜியோ:

    உங்கள் சம்பளத்திற்கு போராடும் நீங்கள் உங்கள் குழந்தைகளை இது போன்ற பள்ளிகளில் படிக்க வைப்பீர்களா? இந்த சமூக நீதிக்கும் சேர்த்து போராடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி