ஈட்டிய விடுப்பு அரசுக்கு ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ள விரைவில் அரசாணை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2024

ஈட்டிய விடுப்பு அரசுக்கு ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ள விரைவில் அரசாணை!!!

விரைவில் அரசாணை-


ஈட்டிய விடுப்பு ( EL ) அரசுக்கு ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ள 1.4.24 முதல்  அனுமதிக்கப்பட உள்ளது என தகவல்...


தமிழக அரசு  அரசாணை - GO NO:142

4 comments:

  1. இது அரசியல் ஏமாற்று தந்திர வேலை

    ReplyDelete
  2. வாய்ப்பு இல்ல ராஜா

    ReplyDelete
  3. What's app வதந்தி எல்லாம் இங்கே செய்தியாக வருகிறது என்னத்த சொல்ல. சம வேலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு EL விடுப்பு கழிக்க. அவர்களை வெருப்பேத்த முன்னோர் சங்கத்தினரால் கிளப்பி விடப்பட்ட வதந்தி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி