விழுப்புரம் மாவட்டத்தில், விதிமுறைகளை கடைபிடிக்காத, 58 சத்துணவு மைய பொறுப்பாளர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Jul 3, 2014
Jul 2, 2014
High Court Judgement:எம்,ஏ பி.எட் முடித்தப்பின் பி.ஏ பட்டம் (reverse degree) பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு
தீர்ப்பின் முழு விவரம் IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 13.06.2014
TNTET: challenging key answer தொடர்பான வழக்கு
இன்று நடைபெற இருந்த TNTET தாள்-2 challenging key answer தொடர்பான வழக்கு நீதிபதி நாகமுத்து அவர்கள் விசாரிப்பதாக இருந்தது.
சென்னை பல்கலை 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை பல்கலையில், எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்.டபுள்யூ., எம்.ஏ., (எல்.எம்)., எம்.எஸ்சி., ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கும், எம்.பி.ஏ., - எம...
80-சி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படலாம்: நிதி அமைச்சகம் ஆலோசனை
சேமிப்பை அதிகப்படுத் துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
BE COUNSELING: ஆகஸ்ட் 4 வரை பிஇ கலந்தாய்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது.பொது கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.
குரூப்-1 அதிகாரிகளின்நியமனத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவு: 83 அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி
தமிழகத்தைச் சேர்ந்த 83 குரூப்-1 அதிகாரிகளின்நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப்பிரச்னை குறித்து மாநில அர...
ஆசிரியர் தகுதித் தேர்வில் சிறப்புத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி-Jaya News
மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு, திருச்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை துவங்கியது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்...
இனி தமிழில் மட்டும் தீர்ப்பு: ஐகோர்ட் அதிரடி
சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் கடந்த 1994ம் ஆண்டு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டார். தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமின்றி ஆங...
விரும்பிய இடம் கிடைக்காமல் ஏமாற்றம்கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்தனர் ஆசிரியர்கள்: நாள் முழுக்க காத்திருந்த அதிகாரிகள்
விரும்பிய இடம் கிடைக்காததால் 2ம் நாள் கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்பதை தவிர்த்ததால், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டும் கலந்தாய்வு ...
பொறியியல் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 7-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் முன்னிலையில் நிலுவையில் உள்ள விண்ணப்...
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு: குடிநீருக்காக அவசரகால திட்டம் தயாரிக்க வேண்டும்
புதுடில்லி:குடிதண்ணீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம் ஒன்றை தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பரபரப்பான ஐகோர்ட் தீர்ப்பால் கல்வி துறையில் புதுமை பூக்கட்டும்! (தலையங்கம்)
மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி இழப்பு, தமிழக கல்வித் துறையில் பரபரப்பு ஏற்படுத்தும் தகவலாகும்.
M.Ed: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியு...
TRB PG Tamil Cases Hearing Today.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக மீண்டும் இன்று (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழ...
பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியர் கழகம்கோரிக்கை.
அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ள...
அரசு வேலைக்காக பதிவு செய்தோர் 84.38 லட்சம்: தமிழக அரசு தகவல்
அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் மட்டும் 43 லட்...
ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு வரும் 7ம் தேதி துவங்குகிறது
ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.
Jul 1, 2014
TNTET Today Case details(01.07.2014)
இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஒரு வெற்றிக் கதை:திட்டமிட்ட கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்!
மெஸ்ஸில் அம்மாவுக்கு உதவியாக தொழிலாளி போல் இருந்த ஒருவர், மத்திய அரசின் தொழிலாளர் உதவி ஆணையராக இனறைக்கு உயர்ந்திருப்பது வழக்கமான ஒரு வெற்...
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (April - 2014)
Employment Exchang e Statistics - Community-wise break up of Job Seekers waiting on the rolls of Employment in Tamil Nadu as on 31...
தஞ்சாவூரில் தொடங்கியுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
தஞ்சாவூரில் தொடங்கியுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், இணைய தளம் மூலம் தேர்வு செய்யப்...
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்காக வரும் 5-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் நிறுவனங்களுக்காக வரும்5-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
பள்ளிக்கல்வி - உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் / பணியாளர்கள் வைப்பு நிதி கணக்குகள் 2012-13 நிதியாண்டிற்குரிய உரிய (BOOK ADJUSTMENT) வட்டி தொகை ரூ.661,07,46,000/-ஐ சரி செய்த விவரம் மற்றும் 2013-14 கணக்குகள் ஒத்திசைவு செய்ய உத்தரவு.
DSE - ASTPF - 2012-13 BOOK ADJUSTMENT & 2013-14 ACCOUNT CLEARANCE REG PROC CLICK HERE...
தவறாக பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசி்ரியர்களின் இன்றைய நிலை.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு அம்மா, எங்கள் தாயை விட உங்களை மேலானாவர் என்று எண்ணி இந்த கடிதத்தை உங்களுக்கு ...
கடலூரில் குரூப்–2 தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
குரூப்–2 தேர்வு கடந்த 29–ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஏராளமானபேர் எழுதினார்கள். கடலூர் திருவந்திபுரத்தில் தேர்வு எழுதிய ஒருவர் தேர்வு எழ...
பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.
அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
TRB PG TAMIL வழக்குகள் மீண்டும் இன்று (1.7.2014) விசாரணை.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (01.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றம் உண்ணாவிரதம் இருக்க ஆசிரியர்கள் முடிவு.
தமிழகம் முழுவதும் 4,587ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றப்பட்டதற்கு கண்ட னம் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசி ...
இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம்.
திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசி...
90 சதவீத பள்ளிகளில் அன்னையர் குழு முடக்கம்.
பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட அன்னையர் குழு திட்டம், 90 சதவீத பள்ளிகளில் உருவாக்கப்படவில்லை. மீதியிருக்கும், 10 சதவீத பள...
முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குகிறார்.
புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
பொறியியல் கலந்தாய்வு தேதியில் இழுபறி: இன்று வெளியாகுமா?
பொறியியல் கலந்தாய்வு தேதி இன்னும் தெரியாததால் மாணவ, மாணவியர் தவியாய் தவித்து வருகின்றனர்.இதற்கிடையே ஏ.ஐ.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப ...
தனியார் பள்ளிகள் இட விவகாரம் குழுவின் பரிந்துரையை அரசு செயல்படுத்துமா?
தமிழகத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறைதற்காலிக அங்கீகாரம் வழங்கப்படும்.
முதல் பருவத் தேர்வு - கேள்வித்தாள் தயாரிக்க வல்லுநர் குழு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்ப தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கான கேள்வித்தாள்க...
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி,...
இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம் - தினமலர்
திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசி...
Jun 30, 2014
01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது.இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது.