Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

பள்ளிக்கல்வித்துறை பணியாளர் விபரம்; ஆன்-லைனில் பதிய உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்...
Read More Comments: 0

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு: அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

போலீஸ் துறை பரிந்துரைத்த, பாதுகாப்பு விதிமுறைகளை, அரசு பள்ளிகளில், இன்னும் நடைமுறைபடுத்தாதது குறித்து, அரசுக்கு, கர்நாடகா உயர்நீதிமன்றம் கண...
Read More Comments: 0

ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை; வீணாகும் 'லேப்டாப்'; மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு கேள்விக்குறி

தொடக்க கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள...
Read More Comments: 0

கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி

இணையதள தேடு பொறியில் முன்னணியில் உள்ள, கூகுள் நிறுவனம், குரல் வழி மூலமாக, தகவல்களை தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
Read More Comments: 0

அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!

ஆர்பிஐ அறிவித்த முக்கிய அறிவிப்புகளால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கடந்த நவம்பர் முதல் தேதி முதல் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.இதனால் ஒரு...
Read More Comments: 0

போலி சான்றிதழில் 25ஆயிரம் பேருக்கு பணி: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல்

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், 25 ஆயிரம் பேர், போலி சான்றிதழில்,பணியில் சேர்ந்திருப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'பகீர்'...
Read More Comments: 0

பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி : அரசுத் தரப்பு சான்றாவணங்கள் தாக்கல்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதில், கீழ் கோர்ட்விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் 565 பக்க ச...
Read More Comments: 0

Nov 3, 2014

TRB: Assistant Professors in Govt. Arts and Science Colleges 2012- Provisional Selection List

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Selection List Of Candidate...
Read More Comments: 19

மெட்ராஸ் ஐ எஸ்கேப் ஆவது எப்படி?

நம் ஊரில் சிலர் இப்போது விஜயகாந்த் போல சிவந்த கண்களுடன் திரிகிறார்கள். அதற்குக் காரணம் ‘மெட்ராஸ் ஐ’யா? இல்லை வேறு எதாவது பிரச்னையா?  கண்...
Read More Comments: 0

விரக்தியின் உச்சத்தில் பகுதிநேர (சிறப்பு ?) ஆசிரியர்கள்...

பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகியும் சேரும்போது எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையிலேயே இன்னும் இருக்கிறோம்.
Read More Comments: 10

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைக்கு விரைவில் புதிய முறை: பள்ளிக்கல்வித்துறை முடிவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
Read More Comments: 21

ஆரியக் கூத்தாடுகிறார் சுப்பிரமணியன் சுவாமி! பழ.கருப்பையா

வரலாற்றை மறைக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி பழ.கருப்பையா''திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; 'திராவிடன்’ என்று எ...
Read More Comments: 17

Flash News-கனமழை:பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழையால்,திருவண்ணாமலை ,விழுப்புரம்,தஞ்சை,நாகை,திருவாரூர்,கடலூர் ,காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவ...
Read More Comments: 83

கல்விச்செய்தி ஒரே ஆண்டில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை!!!

அன்பார்ந்த கல்விச்செய்தி வாசக நண்பர்களே! உங்களது பெரும் ஆதரவுடன் மிக குறுகிய காலத்தில்   www.Kalviseithi.net தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில்...
Read More Comments: 63

TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல்!!

5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றுள்ள திரு பாரதிராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ...
Read More Comments: 5

2015-ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது 'வாட்ஸ்–அப்'

தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள 'வாட்ஸ்–அப்' புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.
Read More Comments: 0

தியாகராஜ பாகவதர் நினைவுதினம் இன்று

தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்! தமிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்...
Read More Comments: 0

210 அரசு பள்ளிகளுக்கு கட்டடம்'நபார்டு' வங்கி ரூ.247கோடி கடனுதவி

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, புதிய வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள் மற்றும் தடுப்புசுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ...
Read More Comments: 0

ஓராண்டாக நிரப்பாமல் இருக்கும் 6 லட்சம் காலிப் பணியிடங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்குபதிலாக, அதனை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
Read More Comments: 0

காவல் துறையில் 5.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

புதுடில்லி:குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் காவல் துறையில் காலியாக உள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை ...
Read More Comments: 0

தெற்கு ரயில்வேயில் குரூப் - டி பணி65 ஆயிரம் பேர்தேர்வு எழுதினர்

தெற்கு ரயில்வேயில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில்,நேற்று நடந்த குரூப் - டி தேர்வில், 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
Read More Comments: 0

ஸ்மார்ட் போன் இல்லாமல் நானில்லை.

இந்தியர்கள் வாழ்க்கையில் ஸ்மார்ட் போன் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது? உலக அளவில் பார்க்கும்போது, ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இந்தி...
Read More Comments: 0

Nov 2, 2014

போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் நிற்க தேவையில்லை: தானாக பச்சைக்கு மாறும் விளக்குகள் - பெங்களூருவில் அறிமுகம்

ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் வரும்போது தானாகவே சிவப்பு சிக்னல் பச்சை சிக்னலாக மாறும் தொழில்நுட்பம் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்...
Read More Comments: 5

பள்ளி திறந்து 5 மாதமாகியும் இலவச பொருள் சப்ளை இல்லை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாபொருட்களின் தரத்தை சோதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், பள்ளி திறந்து, ஐந்து மாதங்களாகியும்...
Read More Comments: 2

தேசிய திறனாய்வு தேர்வு : 1.47 லட்சம் பேர் பங்கேற்பு.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இன்று, மாநிலம் முழுவதும், 350 மையங்களில் நடக்கிறது. 1.47 லட்சம் மாணவ, மாணவ...
Read More Comments: 0

162 காலி பணியிடங்களுக்கு சிவில் நீதிபதிக்கான தேர்வு தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட்டது. இத...
Read More Comments: 0

கல்வித்துறைக்கு எதிரான நிலுவையில் 2,000 வழக்குகள்

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள்அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால...
Read More Comments: 3

எப்போது வெளிவரும் VAO தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் அதிருப்தி.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும்இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். த...
Read More Comments: 5

ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்வசூல் : புதிய நடைமுறை அமல்

ஏடிஎம் மையங்களில் மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால்ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நேற்று முதல் நடைமு...
Read More Comments: 1

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க ரூ.300 கோடி : யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தகவல்

'பல்கலைகளுக்கு தகுதியான ஆசிரியர்களை அளிக்க, முதற்கட்டமாக, 1,000ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது; இதற்கு, 300 க...
Read More Comments: 1

TATA - ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .

TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின் '' டிப்ளமோ '' கல்வி தகுதிக்கு ஏற...
Read More Comments: 3

Nov 1, 2014

அம்மாவுக்காக ஒரு கண்டுபிடிப்பு !

‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலை யும் வீட்டு வேலையும் செய்றவங்க. சில சமயம் அம்மாகூட போவேன். அப்போ, அம்மா ஒட்டடை அடிக்கிறதுக்கு பட...
Read More Comments: 12

வீட்டுக்கு ஒரு விமானம்!

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதைப்போல வீட்டுக்கு ஒரு கார் வேண்டும் என்று மக்கள் விரும்புவது நம்ம ஊரில். ஆனால், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்...
Read More Comments: 0

அரசாணை எண்.165ஐ முழுமையாக அமுல்படுத்துவது சார்பான கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கை எடுத்து உரிய அறிவுரை வழங்குவதாக இயக்குனர் உறுதி

பத்தாம் வகுப்பு முடித்த ஆசிரியர் பட்டய பயிற்சியை(DTT) முடித்த ஆசிரியர்களின் கல்வித் தகுதியை பணிரெண்டாம் வகுப்பு முடித்ததற்கு இணையாக கருத வ...
Read More Comments: 0

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், செய்முறை தேர்வுக்காக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க, அலைக்கழிக்கப்படுவதாக புகார்எழ...
Read More Comments: 0

விதிமுறைகளிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணயக் குழு

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது என, கட்டண நிர்ணய குழு வட...
Read More Comments: 0

இந்திய அளவில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்நாடு!

இந்தியாவில், அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி சேர்க்கைப் பெறுவதில், தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது. மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள உயர...
Read More Comments: 0

தொடக்கக் கல்வி - காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்குபதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி ஆணை வழங்க உத்தரவு

கணினி ஆசிரியர் பதிவு முப்பு பட்டியலில் குளறுபடி சரி செய்யுமா? வேலை வாய்ப்பு அலுவலகங்கள்

பல மாவட்டங்களில் கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவி...
Read More Comments: 1

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 02.11.2014 அன்று நடைபெறவுள்ளது, மேலும்
Read More Comments: 0

அறிவியல் துறையில் இந்தியா வேகமான முன்னேற்றம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய பல் மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பின் 27-ஆவத...
Read More Comments: 6

மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை காணத்தவறாதீர்...

கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின்"மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ...
Read More Comments: 0

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது.

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் இன்று பாரத மாத வேடமிட்டு வந்த...
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய குழு திட்டவட்டம்

சி.பி.எஸ்.இ., பள்ளி கள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது' என, கட்டண நிர்ணய க...
Read More Comments: 0

பழங்குடியின சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி

பழங்குடியின சிறுவர்கள் மத்தியில், கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க, ஆஸ்திரேலிய பயிற்சியாளரை கொண்டு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Read More Comments: 0

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமல்

தமிழக அரசு அறிவிப்பின்படி, ஆவின் பால் லிட்டருக்கு, 10 ரூபாய் விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இனி புதிய விலையில் தான், ஆவின் பால...
Read More Comments: 0

குறைந்தது பெட்ரோல், டீசல் விலை; பெட்ரோல்-ரூ.2.41, டீசல் ரூ.2.25 குறைப்பு

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் ...
Read More Comments: 0

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு நாளை கலந்தாய்வு

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுஇணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் ...
Read More Comments: 0

குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு.

சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு வரும் டிசம்பர் 21ம் ...
Read More Comments: 0

"செட்' தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படுமா? யுஜிசி துணைத் தலைவர் விளக்கம்.

தமிழக அரசிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்டபல்கலைக்கழகத்திடமிருந்தோ "செட்' தேர்வை நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், ...
Read More Comments: 2