Oct 14, 2014
Observance of Vigilance Awareness Week-27th October to 1st November 2014-Intimation-Reg.
CLICK HERE-Lr.No.38241 Dt:October 14, 2014 -Personnel and Administrative Reforms Department
TNPSC: Group IV Services : Notification Published.
TNPSC GROUP IV EXAM Notification ▪ Apply Online ▪ Application Edit ▪ Challan Reprint ▪ Application Reprint
தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், த...
அஞ்சலக நடைமுறைகள் எப்படி?சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்அஞ்சலக தேசிய வாரவிழாவினை முன்னிட்டு அஞ்சலக நடைமுறைகள் பற்...
TNPSC: டிசம்பர் 21ல் எழுத்து தேர்வு குரூப்-4 பதவியில்4963 காலி பணியிடம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்றுவெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அட...
தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க கோரிக்கை.
22ந் தேதி தீபாவளி மற்றும் 23ந் தேதி தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்கு க...
சுய உறுதிச்சான்று போதுமானது , சான்றிதழ்களில் அதிகாரிகள் சான்றொப்பம் தேவையில்லை.
பட்டதாரிகள், வேலை தேடுவோர் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறுபணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பம் அனுப்பும் போது கல்வித் தகுதிக்...
குரூப் 4 பணியிடங்களுக்கு டிசம்பர் 21-இல் எழுத்துத் தேர்வு.
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதிநடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
காலம் தாழ்த்தி வழங்கப்படும் சம்பளத்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அவதி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் காலம் தாழ்த்தி சம்பளம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளத...
Oct 13, 2014
திகைக்க வைக்கும் மாயஜால விளையாட்டு.
எனது அருமை நண்பர்களே, எல்லோரும் படித்து படித்து கலைத்துவிட்டீர்கள், ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.நீங்கள் நிணைக்கும் சீட்டு எது என்று,
TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.
இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம்முன் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் முற்றுகை போராட்டத்தில...
பேச்சுமொழிச் சொல்லுக்கு இலக்கணச் சொல் அறிவோம்!
பேச்சுவழக்குச் சொற்களையும் அதற்கு இணையான இலக்கணச் சொற்களையும் கொண்ட சார்ட் ஒன்றைத் தயார்செய்யவும். மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, எழ...
TNPSC:4963 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு.
இளநிலை உதவியாளர்.,தட்டச்சர் உட்பட 4963 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு டிசம்பர் 21 நடைபெறவுள்ளது TNPSC அறிவிப்பு.விண்ணப்பிற்க கடைசி நாள்...
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்ட...
TET தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு-TRB
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு...
ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு.
மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் தியோடர்ராபின்சன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மீன...
ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
CM Cell Petition Reply: About BT Post TET Appointments.
CM Cell Petition Reply: About BT Post TET Appointments. 2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு ...
சான்றிதழ்களில் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை:தமிழக அரசு உத்தரவு.
சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம்வழங்கும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பதில...
வேலை நாட்களில் ஆசிரியர்கள் இயக்குனரகத்திற்கு வர தடை.
ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும்,முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக...
அரசு பணியில் சேர டாக்டர்கள் ஆர்வம்:போட்டி தேர்வில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு உதவி டாக்டர்பணிக்கான போட்டித் தேர்வில், 90 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Oct 12, 2014
TET 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது,முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.
முதலமைச்சர் தனிப்பிரிவு மனு pdf ஆக download செய்ய click here... ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என ...
5,770 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடி மானிய நிதி : தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி
சிவகங்கை : தமிழகத்தில், 5,770 அரசு பள்ளிகளுக்கு ஆர்.எம். எஸ்.ஏ.,திட்டத்தில் ரூ.3.கோடிக்கான மானிய நிதியை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டு...
தமிழாசிரியர்கழக தலைவராக மருதவாணன் தேர்வு
தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாநில தலைவராக, நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சி
சேலம் : அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விவரம் வழங்காத 310 தமிழக கல்லூரிகள் : பட்டியலை வெளியிட்டது ஏ.ஐ.சி.டி.இ.,
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவுறுத்தல்படி, விவரங்களை பதிவேற்றம் செய்யாத, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பட்டிய...
பெட்ரோல், டீசல் விலை விரைவில்...குறைகிறது: கச்சா எண்ணெய் சந்தை கடும் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளதாலும், தங்களிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு, ஈரானும், சவுதி அரேபியாவும், போட்ட...
தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.
தமிழகத்தில் 300 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு.
அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கான பரிந்துரை பட்டியலைதகுதியுள்ள பதிவுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,' என, மாவட்ட வேலைவாய்ப்பு ...
3 ஆயிரம் வி.ஏ.ஓ., காலி பணியிடம் : மாநில பொதுச்செயலாளர் தகவல்.
''தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., காலி பணியிடங்கள்உள்ளது,'' என கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலா...
Oct 11, 2014
சான்றிதழ்களில் இனி சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு.
இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை, சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு. GO 96 Dt:...
TNPSC:குரூப்-4 பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடத்தப்பட்டது.
விரைவில் வீடு தேடி வருகிறது 'இன்டர்நெட்' : கேபிள் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை.
வீடுகள் தோறும் வழங்கியுள்ள, கேபிள் 'டிவி' இணைப்போடு, இன்டர்நெட் இணைப்பையும் சேர்த்து வழங்கும் திட்டத்தை விரைவில், அரசு அறிமுகப்படுத...
SSLC MATHS 8 PUBLIC QUESTION PAPERS
SSLC 8 public question papers and 1 pta question papers (2mark and5 mark) click here... By N.viswanathan M.Sc., B.Ed. BT assistant, Va...
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிசம்பர் 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை ந...
TET விலக்கு கிடைக்காத 18 ஆயிரம் ஆசிரியர்கள் : பணப்பலன் கிடைக்காமல் தவிப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.) இருந்து விலக்கு அளிக்கப்பட்டும்தகுதிகாண் பருவம் மற்றும் பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக...
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தாற்காலிக விரிவுரையாளர் பணி: 13 இல் நேர்முகத் தேர்வு.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகவிரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
எம்.பில்., ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் : குழப்பத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்.
தமிழகத்தில் எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் அதற்கான ஊக்க தொகை பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவ...
TNPSC:அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றவர் பட்டியல்வெளியீடு.
அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சிஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎ...
அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு.
மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர...
ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.
கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்பணியிடங்களுக்குவெளியிடப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்பு பட்டியலை சரிபார்த்துக் கொள்ள வேலைவாய்ப...