Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

TNTET பற்றிய சத்தியம் டிவி செய்தி - 90 & 90 மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் கோரிக்கை அளிக்க DPI வளாகம் முன்பு கூடினர்..

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல்?

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், அரசின் புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
Read More Comments: 0

கணினி ஆசிரியர்கள் - பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஜூன் 15 முதல் வீடுகளில் உண்ணாவிரதம்.

தமிழகத்தில் பணி நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், மீண்டும் பணி கோரி, ஜூன் 15 முதல் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரத...
Read More Comments: 2

அ.தே.இ - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜுன் / ஜுலை 2014 கால அட்டவணை வெளியீடு.

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

தமிழகத்தில், ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி, பள்ளி செல்லா குழந்தைகள், 27,400 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Read More Comments: 0

தமிழகத்தில் 189 தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்.

தமிழகத்தில், தனியார் நடத்தி வந்த, 189 தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
Read More Comments: 0

10ம் வகுப்பு அறிவியல் செய்முறைக்கு நாளை முதல் பதிவு தொடக்கம்.

அடுத்த கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையா...
Read More Comments: 0

சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்.

தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளை ரத்து செய்யகோரி குமரி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜை அணி...
Read More Comments: 0

கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழைகளுக்கு ஒதுக்கீடு தர மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள் கணக்கெடுப்பு.

மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து கணக...
Read More Comments: 0

Jun 9, 2014

TNTET: தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தகுதி சான்று வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளத...
Read More Comments: 37

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill Training) """"அறிவோம் அகிலத்தை"" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி.

பி.எட். படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அ...
Read More Comments: 2

அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.

தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் பேராசிரியை எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
Read More Comments: 0

அரசு பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

மதுரையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடந்தது.
Read More Comments: 0

ஜிப்மர் நுழைவுத்தேர்வு: 90 ஆயிரம் பேர் பங்கேற்பு.

்ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 376 மையங்களில் நேற்று நடந்தது. முதன் முறையாக ஆன் - லைன் மூலம் நடந்த இத...
Read More Comments: 0

ஆசிரியர்கள் பொது மாறுதல் தகவல்

பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களிடம், நமது"ஐபெட்டோ" அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மேற்கொண்ட தொலைபேசி ...
Read More Comments: 1

பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு வசதி: செலவினத்தை கணக்கிட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு 9 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்.

மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத...
Read More Comments: 1

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி வானமே எல்லை: வருகிறது 'நடமாடும் ஆலோசனை மையம்!

அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றி இலக்கை எட்டும் வகையில் ஆலோசனை வழங்க, வரும் 16ம் தேதி முதல்'நடமாடும் ...
Read More Comments: 0

விளையாட்டுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை: பள்ளி மாணவர்கள் பாதிப்பு.

விளையாட்டுக்கென, பள்ளிக்கல்வி துறை சார்பில், தனியாக நிதிஒதுக்கப்படாததால், பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது.
Read More Comments: 0

அரசு உதவி பெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில்,...
Read More Comments: 0

புதிய கல்வி முறையில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில், புதிய கல்வி முறை அமைந்துள்ளதால், பள்ளிகள் தோறும் "சூழல் கிளப்"புக...
Read More Comments: 0

தமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிகள் வரவேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நா...
Read More Comments: 0

கட்டணத்திற்காக தண்டனை கூடாது: பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை.

இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை, பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல், வகுப்பறைக்க...
Read More Comments: 0

Jun 8, 2014

முதுநிலை ஆசிரியர் நியமனம் கால தாமதம்காலி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை...

அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு, முத...
Read More Comments: 30

IGNOU: B.ED,M.ED ADMISSION NOTICE.

IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப...
Read More Comments: 3

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
Read More Comments: 0

பள்ளி ஆசிரியர்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்: கல்வித் துறை உத்தரவு.

அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை (இனிஷியல்) தமிழில்தான் எழுத வேண்டும் என கல்வித் துறை உததரவிட்டுள்ளது.
Read More Comments: 0

அங்கன்வாடி மையங்களை, அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைத்து, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றி செயல்படுத்தினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசுப்பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கலாம் என்ற யோசனையை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்...
Read More Comments: 0

உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி
Read More Comments: 1

பி.இ., 'ரேங்க்' பட்டியலுக்கு முன் பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு.

வரும், 16ம் தேதி, பி.இ., 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கு, மூன்று நாளுக்கு முன், பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்...
Read More Comments: 0

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று.

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று வழங்க உள்ள நிலையில், பிழையான மதிப்பெண் சான்று திருத்தும் ப...
Read More Comments: 0

அரசு உதவிபெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரி எச்சரிக்கை.

அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில்...
Read More Comments: 0

பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை ஒதுக்குவது ஏன்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்?

வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில...
Read More Comments: 0

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழகத்தில் வசித்து வரும் கிறிஸ்துவர், முஸ்லீம், சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பிற்கான கல்வி உதவித் த...
Read More Comments: 0

மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு

தூத்துக்குடி : சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய கலெக்டரை சுட்டுகொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டவர் வீர வாஞ்சிநாதன். அவர் உயிர் ந...
Read More Comments: 2

Jun 7, 2014

TNTET- கல்விச்செய்தி நண்பர்களே உங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பாடவாரியாக பதிவு செய்யுங்கள்...

தாள் l மற்றும் தாள் ll க்கு பாடவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Link -ஐ Click செய்து அதில் வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மத...
Read More Comments: 349

TRB: பாடவாரியாக நிரப்பட இருக்கும் 15000 ஆசிரியர்களின் விபரம்-தினமலர் செய்தி

15000 ஆசிரியர்களுக்கு விரைவில் சென்னையில் முதல்வர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு...
Read More Comments: 132

TNPSC: II PHASE Results for the POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013-2014

List of Register Numbers of candidates who have been admitted provisionally for the Certificate Verification and Counselling (II Phase)
Read More Comments: 10

1st std to 8th std -CCE FIRST TERM WEEKLY SYLLABUS

மாநிலம் முழுவதும் 39 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலைப் பள்ளியில் ஆய்வுக் கூடம் இல்லாமல் அறிவியல் சோதனைகள்

தேவகோட்டை ஜூன்- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலைப் பள்ளியில் திருச்சி அண்ணா கோளரங்க அறிவியல் மைய திட்ட இயக்குனர் லெனின் தமிழ் கோவன...
Read More Comments: 0

இந்தியாவின் மிகபெரிய அரணான எவரெஸ்ட் சிகரத்தின் பெயர்க்காரணமும் .. மறைக்கப்பட்ட உண்மை தகவல்களும்..

ராதாநாத் சிக்தர் என்கிற இந்தப்பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் கதையோடு உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் .
Read More Comments: 4

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை.

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More Comments: 0

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்10.06.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 10.06.2014 @ CHENNAI REG PROC CLICK HERE...
Read More Comments: 0

நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியீடு; 123 நாள் லீவு; மாணவர்களுக்கு"லக்'

கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்கு மொத்தம் 123 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
Read More Comments: 0

டி.டி.எட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டம்.

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (டிடிஎட்) எழுத, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்காத தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் த...
Read More Comments: 0

கணித பாடத்தில் குறைந்த தேர்ச்சி விசாரிக்க அலுவலர்களுக்கு உத்தரவு.

எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், கணித பாடத்தில், 100 சதவீத தேர்ச்சி குறைந்தது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், பள்ளி கல்வித்துறை அதிகா...
Read More Comments: 0

ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு 500 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை: தலைமையாசிரியர் சொந்த செலவில் வழங்கினார்!

கண்டமங்கலம் ஒன்றியம் சின்னபாபுசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கும் விழா...
Read More Comments: 2