Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2014

கல்விச்சந்தையில்தொடரும் அவலம்

தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை அதி காரப்பூர்வமற்ற முறையில் துவங்க...
Read More Comments: 0

உதவி பேராசிரியர் பணிக்கு நெட் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணியில் சேருவதற்கு ஆறு மாதங்களு...
Read More Comments: 1

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் சேர்க்க கோரி டிசம்பர் -5 ம் தேதி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

To observe “NATIONAL PROTEST DAY” ON 5th December, 2014 All Over India along with all Central Trade Unions in India ------ooo----- New ...
Read More Comments: 0

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முதலுதவி பெட்டி.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, பலர் கட்சியில் இருந்து பிரிந்து செல்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோ...
Read More Comments: 0

பள்ளி கல்வித்துறை தகவல் அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா

வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிமாணவர், மாணவிக...
Read More Comments: 0

பாடப் புத்தகங்கள் மாயம்: கல்வி அலுவலக பணியாளர் கைது

கோவையில் அரசு பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த சரவணகுமார் என்பவரை போலீஸார் கைது செ...
Read More Comments: 0

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு

1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊ...
Read More Comments: 0

ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர்களைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெ...
Read More Comments: 0

முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்; பட்டியல் அனுப்ப உத்தரவு.

ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல்அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More Comments: 1

தரமான கல்விக்கு ஆலோசனை வழங்க யு.ஜி.சி., அழைப்பு

மத்திய அரசால் துவக்கப்பட்டுள்ள, 'அனைவருக்கும் தரமான கல்வி' திட்டம் குறித்து, மாணவர்களிடம் ஆலோசனை நடத்தும்படி, அனைத்து பல்கலைகளுக்கு...
Read More Comments: 0

Nov 5, 2014

வரலாறு இருக்கிறது; வரலாற்று உணர்வு...?

வரலாற்றுப் பெருமிதம் கொண்ட இளைஞர்கள் எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறார்களோ, நிகழ்காலம் குறித்துக் கவலை கொள்ளும் இளைஞர்கள் எந்த தேசத்தில் ...
Read More Comments: 10

சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு அறிவிப்பு.

சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தா...
Read More Comments: 58

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்

இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டி...
Read More Comments: 38

அடிப்படையே தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட் !

கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், திருதிருவென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட் செய்ய...
Read More Comments: 4

PG TRB:தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது-vikatan News

தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் த...
Read More Comments: 109

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! : கல்வியாண்டு இறுதி வரை பணியாற்றலாம் மறு நியமன காலத்திலும் குறைவில்லாத சம்பளம்

மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒர...
Read More Comments: 4

Additional Need BT Posts Go

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - கல்வியாண்டின் இடையில் வயதுமுதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு›

DSE.78551 / C5 / E3 / 2014, DATED.29.10.2014 - RE-EMPLOYMENT FOR CPS TRs REG INSTRUCTIONS CLICK HERE...
Read More Comments: 0

குரூப் 2 பிரதான தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார்

குரூப் 2 பிரதானத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிற...
Read More Comments: 1

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வுப் பட்டியல் வெளியீடு

உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
Read More Comments: 0

ராஜேந்திர சோழன் 1000-ஆவது ஆண்டு தொடக்கம்: நவம்பர் 9-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி

ராஜேந்திரசோழன் முடிசூட்டிக்கொண்டதன் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வருகிற 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி நடை...
Read More Comments: 0

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள்

பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தே...
Read More Comments: 0

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது?

'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், இன்றும், நாளையும், இணைய தளத்தில் இருந்து, விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்த...
Read More Comments: 1

குரூப் - 2 தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெ...
Read More Comments: 0

அந்தமான் அருகே புதிய புயல் ‘அஷோபா’ உருவாகிறது.

அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது....
Read More Comments: 0

ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை

ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடுபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Read More Comments: 0

சுந்தரனார் பல்கலை: ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு .

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஜூலை மாதம் நடைபெற்ற ஐஐபிஎம் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூலை ஐஐபிஎம் அரி...
Read More Comments: 0

12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் டிஸ்மிஸ் - ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை

மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு மேல்நிலைப் பள்ளியில், தவறான நடத்தை காரணமாக 12-ம் வகுப்பு படித்து வந்த 5 மாணவர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் டிஸ...
Read More Comments: 0

ஆபத்தான வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை!

மதுரை மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில், ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்தது.
Read More Comments: 1

எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது - கமிஷனர் ஜார்ஜ்

வாட்ஸ்–அப்பில் அவதூறு: பெண்ணை கொள்ளைக்காரியாக மாற்றிய கும்பலை பிடிக்க தீவிர வேட்டைசென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்போன் வாட்ஸ...
Read More Comments: 0

நாட்டில் முதன்முறையாக ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தரமான பள்ளி!

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நாட்டின் முதல் ஷிரமோ...
Read More Comments: 0

திருவள்ளுவர் பல்கலை: 41 ஆயிரம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் சான்றிதழ் !

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வுஎழுதிய மாணவர்களில் இதுவரை சான்றிதழ் பெறாத 41 ஆயிரம் பேருக்கு டிசம்பர் ம...
Read More Comments: 0

10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்களைத் தேர்வர்கள் வரும் 7-ஆம்...
Read More Comments: 0

Nov 4, 2014

JEST - 2015 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் .

ஜெஸ்ட்-2015 நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Read More Comments: 3

ஆசிரியர் தேர்வு வாரியம்: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்...
Read More Comments: 0

TNPSC குரூப் 2 தேர்வு: தேர்வாளர்கள் கோரிக்கை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிடுமாறு தேர்வாணையத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்...
Read More Comments: 4

மக்களவை செயலகத்தில் ஸ்டெனோகிராபர் பணி.

மக்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 45 ஸ்டெனோகிராபர் மற்றும் பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வ...
Read More Comments: 1

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு / மரணமடைந்த ஆசிரியர்களின்விவரம் (கோவை மாவட்டம்)

DSE - KOVAI DISTRICT - TEACHERS RETIRED / DECEASED IN CPS SCHEME REG LIST CLICK HERE...
Read More Comments: 7

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும்...
Read More Comments: 23

ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வு: தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - வைகோ கண்டனம்

தெற்கு ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வில், தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண...
Read More Comments: 1

அண்ணா பல்கலை. பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
Read More Comments: 0

யு.ஜி.சி., அங்கீகாரம் அற்ற படிப்பை நம்பி ஏமாறாதீர்கள்

'அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங் கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற...
Read More Comments: 4

மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை

'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து,...
Read More Comments: 0

கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி

இணையதள தேடு பொறியில் முன்னணியில் உள்ள, கூகுள் நிறுவனம், குரல் வழி மூலமாக, தகவல்களை தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆங்கிலம் உள்ளி...
Read More Comments: 0

போலி சான்றிதழில் 25ஆயிரம் பேருக்கு பணி: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல்

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், 25 ஆயிரம் பேர், போலி சான்றிதழில், பணியில் சேர்ந்திருப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'பகீர்...
Read More Comments: 0

போலீஸ் விதிமுறையை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் : நிதி வசதி இல்லை என பள்ளி நிர்வாகங்கள் புலம்பல்

பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக, போலீசாரின் விதிமுறைகளை செயல்படுத்த, மேலும் கால அவகாசம் கேட்டு, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.
Read More Comments: 0

நவம்பர் 4: அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று

அந்தக் குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவருக்கு அது வெறுத்திரு...
Read More Comments: 1

அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
Read More Comments: 3

10th & 12th Exam: பாடத் திட்டத்திற்குவெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்குபரிந்துரை

மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரைபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2...
Read More Comments: 0

வினா–விடை புத்தகம்: 10–ந்தேதி முதல் விற்பனை - இயக்குனர்

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
Read More Comments: 0