தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை அதி காரப்பூர்வமற்ற முறையில் துவங்க...
Nov 6, 2014
உதவி பேராசிரியர் பணிக்கு நெட் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணியில் சேருவதற்கு ஆறு மாதங்களு...
50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் சேர்க்க கோரி டிசம்பர் -5 ம் தேதி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு
To observe “NATIONAL PROTEST DAY” ON 5th December, 2014 All Over India along with all Central Trade Unions in India ------ooo----- New ...
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முதலுதவி பெட்டி.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, பலர் கட்சியில் இருந்து பிரிந்து செல்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோ...
பள்ளி கல்வித்துறை தகவல் அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா
வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிமாணவர், மாணவிக...
பாடப் புத்தகங்கள் மாயம்: கல்வி அலுவலக பணியாளர் கைது
கோவையில் அரசு பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த சரவணகுமார் என்பவரை போலீஸார் கைது செ...
1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு
1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊ...
ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் கண்டனம்
அரசுப் போக்குவரத்துக் கழங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர்களைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெ...
முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்; பட்டியல் அனுப்ப உத்தரவு.
ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல்அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தரமான கல்விக்கு ஆலோசனை வழங்க யு.ஜி.சி., அழைப்பு
மத்திய அரசால் துவக்கப்பட்டுள்ள, 'அனைவருக்கும் தரமான கல்வி' திட்டம் குறித்து, மாணவர்களிடம் ஆலோசனை நடத்தும்படி, அனைத்து பல்கலைகளுக்கு...
Nov 5, 2014
வரலாறு இருக்கிறது; வரலாற்று உணர்வு...?
வரலாற்றுப் பெருமிதம் கொண்ட இளைஞர்கள் எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறார்களோ, நிகழ்காலம் குறித்துக் கவலை கொள்ளும் இளைஞர்கள் எந்த தேசத்தில் ...
சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு அறிவிப்பு.
சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தா...
குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்
இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டி...
அடிப்படையே தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட் !
கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், திருதிருவென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட் செய்ய...
PG TRB:தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது-vikatan News
தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் த...
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! : கல்வியாண்டு இறுதி வரை பணியாற்றலாம் மறு நியமன காலத்திலும் குறைவில்லாத சம்பளம்
மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒர...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - கல்வியாண்டின் இடையில் வயதுமுதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு›
DSE.78551 / C5 / E3 / 2014, DATED.29.10.2014 - RE-EMPLOYMENT FOR CPS TRs REG INSTRUCTIONS CLICK HERE...
குரூப் 2 பிரதான தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார்
குரூப் 2 பிரதானத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிற...
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வுப் பட்டியல் வெளியீடு
உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
ராஜேந்திர சோழன் 1000-ஆவது ஆண்டு தொடக்கம்: நவம்பர் 9-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி
ராஜேந்திரசோழன் முடிசூட்டிக்கொண்டதன் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வருகிற 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி நடை...
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள்
பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தே...
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது?
'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், இன்றும், நாளையும், இணைய தளத்தில் இருந்து, விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்த...
குரூப் - 2 தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'
வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெ...
அந்தமான் அருகே புதிய புயல் ‘அஷோபா’ உருவாகிறது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது....
ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை
ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடுபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சுந்தரனார் பல்கலை: ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு .
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஜூலை மாதம் நடைபெற்ற ஐஐபிஎம் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூலை ஐஐபிஎம் அரி...
12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் டிஸ்மிஸ் - ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை
மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு மேல்நிலைப் பள்ளியில், தவறான நடத்தை காரணமாக 12-ம் வகுப்பு படித்து வந்த 5 மாணவர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் டிஸ...
ஆபத்தான வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை!
மதுரை மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில், ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்தது.
எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது - கமிஷனர் ஜார்ஜ்
வாட்ஸ்–அப்பில் அவதூறு: பெண்ணை கொள்ளைக்காரியாக மாற்றிய கும்பலை பிடிக்க தீவிர வேட்டைசென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்போன் வாட்ஸ...
நாட்டில் முதன்முறையாக ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தரமான பள்ளி!
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நாட்டின் முதல் ஷிரமோ...
திருவள்ளுவர் பல்கலை: 41 ஆயிரம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் சான்றிதழ் !
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வுஎழுதிய மாணவர்களில் இதுவரை சான்றிதழ் பெறாத 41 ஆயிரம் பேருக்கு டிசம்பர் ம...
10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்களைத் தேர்வர்கள் வரும் 7-ஆம்...
Nov 4, 2014
JEST - 2015 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் .
ஜெஸ்ட்-2015 நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம்: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்...
TNPSC குரூப் 2 தேர்வு: தேர்வாளர்கள் கோரிக்கை
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிடுமாறு தேர்வாணையத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்...
மக்களவை செயலகத்தில் ஸ்டெனோகிராபர் பணி.
மக்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 45 ஸ்டெனோகிராபர் மற்றும் பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வ...
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு / மரணமடைந்த ஆசிரியர்களின்விவரம் (கோவை மாவட்டம்)
DSE - KOVAI DISTRICT - TEACHERS RETIRED / DECEASED IN CPS SCHEME REG LIST CLICK HERE...
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும்...
ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வு: தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - வைகோ கண்டனம்
தெற்கு ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வில், தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண...
அண்ணா பல்கலை. பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
யு.ஜி.சி., அங்கீகாரம் அற்ற படிப்பை நம்பி ஏமாறாதீர்கள்
'அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங் கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற...
மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை
'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து,...
கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி
இணையதள தேடு பொறியில் முன்னணியில் உள்ள, கூகுள் நிறுவனம், குரல் வழி மூலமாக, தகவல்களை தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆங்கிலம் உள்ளி...
போலி சான்றிதழில் 25ஆயிரம் பேருக்கு பணி: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல்
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், 25 ஆயிரம் பேர், போலி சான்றிதழில், பணியில் சேர்ந்திருப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'பகீர்...
போலீஸ் விதிமுறையை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் : நிதி வசதி இல்லை என பள்ளி நிர்வாகங்கள் புலம்பல்
பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக, போலீசாரின் விதிமுறைகளை செயல்படுத்த, மேலும் கால அவகாசம் கேட்டு, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.
நவம்பர் 4: அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று
அந்தக் குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவருக்கு அது வெறுத்திரு...
அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
10th & 12th Exam: பாடத் திட்டத்திற்குவெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்குபரிந்துரை
மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரைபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2...
வினா–விடை புத்தகம்: 10–ந்தேதி முதல் விற்பனை - இயக்குனர்
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–