2014-15-ம் ஆண்டில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்ந...
Jun 12, 2014
டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு.
தமிழக அரசின் பள்ளிக் கல்விப் பணியில் 11 மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 8-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்ட...
பலரையும் சிந்திக்க வைக்கும் அபாயம் மிக்க ஜூன் மாதம்!
தமிழக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு, ஜூன் மாதம் ஒரு முக்கியமான மாதம். பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பட்டப்படிப்பு கற்றுத...
வி.ஏ.ஓ.,தேர்வில் வீடியோ பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு.
ஜூன் 14 ல் நடைபெறும், வி.ஏ.ஓ., தேர்வில், ஆரம்பம் முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி.
வரும் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புகள் துவங்கும் நிலையில் பாட புத்தகங்கள், விற்பனைக்கு வராததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கல்வித்துறையில் ரூ.37 லட்சம் மோசடி: ஆர்.டி.ஐ. தகவல்களால் அம்பலம்.
நெல்லையில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விழாவிற்காக 37 லட்சம் ரூபாயை மோசடி செய்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரித்த தகவல்க...
1.37 லட்சம் மொழி பாட கட்டுரை நோட்டு: பள்ளி வாரியாக மாணவருக்கு வினியோகம்.
ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. மாணவருக்கான கட்டுரை நோட்டுகள், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவல புத்தக இருப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டது.
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு,கருணை வேலை -அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு,கருணை வேலை வழங்கும் திட்டம் இருக்கிறதா' என, தமிழக அரசின் தலைமை செய...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம்.
கடந்த மாதம், 23ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.10.21 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி இருந்தனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ,உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.
DEE - AEEO'S TRANSFER COUNSELING HELD @ DEE, CHENNAI ON 16.06.2014 & MIDDLE SCHOOL HM S.NO.1 TO 30 REG PROC CLICK HERE...
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.
DEE - 01.01.2014 AEEO / AAEEO SENIORITY LIST RELEASED UPTO 31.12.2008, 195 MIDDLE HMs TO AEEO SENIORITY LIST CLICK HERE...
393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு ச...
Jun 11, 2014
TRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்த பின்னர் பணி நியமனம்.
2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து ப...
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
பள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு செய்யவும், 11.06.2013முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின் அறிவுரைகள் / நெறிமுறைகள்.
DSE - 2014-15 GENERAL COUNSELING DIRECTOR'S GUIDELINES FOR FILLING APPLICATION IN ONLINE REG PROC CLICK HERE...
ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட் -வருமான வரி விலக்கு 3 இலட்சமாக உயர அதிக வாய்ப்பு.
ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட் -வருமான வரி விலக்கு 3 இலட்சமாக உயர அதிக வாய்ப்பு உள்ளது ...
வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் !
மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதில் வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்...
ஆசிரியர் பயிற்றுனர்கள்(BRTE) பணி நிரவல் விபரம்.
ஆசிரியர் பயிற்றுனர்கள்( BRTE)உபரியாக உள்ளதால் பணி நிரவல் செய்யப்பட உள்ள மாவட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களின் விபரம்...
அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு?
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து,மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு...
ஆசிரியர் கல்வி டிப்ளமா முதல் ஆண்டு தேர்வு ஜூலை 7 ல் துவங்கி 14 வரையிலும், 2 ம் ஆண்டு தேர்வு
சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவக்கம்: தேர்வு அட்டவணை வெளியீடு.
பிளஸ் 2 பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவங்குகிறது.
பிளஸ் 2 மறு மதிப்பீடு கோரி 3,800 மாணவர்கள் விண்ணப்பம்.
பிளஸ் 2 மாணவர்கள் 3,800 பேர் பல்வேறு பாடங்களில் மறு மதிப்பீடு கோரி தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்து உள்ளனர்.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: இன்று துவக்கம்.
தஞ்சாவூர் அன்னை சத்யாவிளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று துவங்கி வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.
ஒரே மாணவி ஒரே ஆசிரியை: மானாமதுரை பள்ளியின் நிலை
மானாமதுரை அருகே செய்யாலூர் பள்ளிக்கு மாணவர்கள் வருகை இல்லாததால், ஒரு மாணவிக்காக, ஆசிரியர் பாடம் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.
மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆசிரியர் கல்வி உடனடி தேர்வு
சென்னை:ஆசிரியர் கல்வி டிப்ளமா முதல் ஆண்டு தேர்வு, ஜூலை 7 ல் துவங்கி, 14 வரையிலும், 2 ம் ஆண்டு தேர்வு, ஜூன் 26ல் துவங்கி, ஜூலை 3 வரை நடக்கிற...
Jun 10, 2014
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்.
GO.137 SCHOOL EDN DEPT DATED.09.06.2014 - 2014-15 GENERAL TRANSFER NORMS CLICK HERE... GO.15468 - 9.6.2014 - GOVT LETTER REG TRANSFER CLI...
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 16ம்தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்; திரு.செ.முத்துசாமி தகவல்.
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வருகிற 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது என தமிழ் நாடு ...
முடிகிறது நான்கு வாரங்கள்...தொடங்குமா விவாதம்?
உயர்நீதி மன்றம் வழங்கிய 5% தளர்வு சரியானதே என்ற தீர்ப்பை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.
குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
குரூப் 4, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னையில் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என...
சமூக கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசாணையை எதிர்த்து வழக்கு: ஓய்வூதியர் சங்கம் அதிரடி
ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள, 'அரசாணை 363'ஐ எதிர்த்து, ஓய்வூதியதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பி.இ.,க்கு விண்ணப்பித்த 1.75 லட்சம் மாணவர்களுக்கு நாளை 'ரேண்டம்' எண்..... 'கட் - ஆப்' போடுவது எப்படி?
பி.இ., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள, 1.75 லட்சம் மாணவர்களுக்கும், நாளை காலை, 'ரேண்டம்'எண் ஒதுக்கப்படுகிறது. பி.இ., படிப்பில் சேர, ...
தந்தை இறந்தபோது மைனராக இருந்தவருக்கு மேஜரானதும் அரசு பணி மின் வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு.
கருணை அடிப்படையில் பணி கேட்டவருக்கு 12 வாரத்துக்குள் பணி வழங்குமாறு மின்சார வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை..
நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.