தொடக்கக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - அகஇ சார்பில் தோற்றுவிக்கப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள...
Jan 31, 2015
200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட...
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு வழிகாட்டுதல்கள்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான முன்னுரி...
அங்கன்வாடி நியமன வழக்கு: பெஞ்சுக்கு மாற்றி உத்தரவு
தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில் விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவ...
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள்வெளியீடு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை20ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன...
பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...
3/2/15 அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை
03/02/2015 அன்று பழனி தை பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை ந...
TNPSC ANNOUNCED 417 ASSISTANT AGRICULTURAL OFFICER POSTS
DATE OF ONLINE REGISTRATION:30.01.2015 TO 27.02.2015 LAST DATE FOR FEE PAYMENT :02.03.2015 DATE OF EXAMINATION:18.04.2015 ( FORENOON 1...
அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க அரசு உத்தரவு.
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமைவிழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து வயது க...
Jan 30, 2015
DEE - MSHM TO AEEO PANEL AS ON 01.01.2015 REG ADDL INSTRUCTIONS
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 ...
TNPSC -GROUP I: RESULT PUBLISHED
TNPSC - POSTS INCLUDED IN GROUP-ISERVICES (PRELIMINARY EXAMINATIONS) RESULTS CLICK HERE...
TNPSC: “10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அறிவிப்பு.
தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால...
Flash News:இந்த ஆண்டு 10000 காலி பணியடங்கள் நிரப்பப்படும்
2015-2016 ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணிகளுக்கு இந்த ஆண்டு 10000 காலி பணியடங்கள் நிரப்பப்படும் TNPSC. அறிவிப்...
TNTET :ஆசிரியர் தகுதி தேர்வை அறிவிக்க கோரிக்கை
இலவசக் கல்விச்சட்டம் அமலான பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப...
PGTRB-2015: ECONOMICS பாடத்தில் TRB வெளியிடப்பட்ட உத்தேச விடைகளில் மாறுதல்கள்
PGTRB-2015: ECONOMICS பாடத்தில் 10/01/15 ல்TRBயால் வெளியிடப்பட்ட உத்தேச விடைகளில் மாறுதல்கள் உள்ளதாக SUCCESS ACADEMY MADURAIஆல் TRBக்கு அ...
ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.
சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆ...
பத்தாம் வகுப்பு தகுதிக்கு அஞ்சல் துறையில் பணி
இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 301 அஞ்சல்காரர், மெயில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள...
927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி
தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்க...
பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூரில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவள்ளூர் மாவட...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்ஆஜராக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஆய்வு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்....
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (ஏஐபிஎம்டி) விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜன.31) கடைசித் தேதியாகும். இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்...
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து மாநகர...
TNPSC தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிடுகிறது. தமிழ்நாடு அரசு பணியாள...
பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாகஉயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள...
பிஎட், எம்எட் படிப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தமாட்டோம்
பி.எட்., எம்.எட். படிப்புகளின் கல்வி நிறுவனங்களுக்காக, ஆசிரியர்கல்விக்கான தேசியக் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்ன...
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு :சட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்கிறது
தாழ்த்தப்பட்டோருக்கான, 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு, 3சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச...
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு:அரசு தேர்வு துறை அறிவிப்பு'
'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம் தேதிவரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்' என, ...
பொதுநல வழக்கு தொடுப்பவர்களுக்கு உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு
பொதுநல வழக்கு தொடுப்போர் தங்களது ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்வது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Jan 29, 2015
கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு.
கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.இதுக...
TNPSC குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்!
குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் - நிகழாண்டு போட்டித் தேர்வு பட்டியல் நாளை வெளியாகும் - அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்ப...
முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை: தகுதியுள்ள பயனாளிகளைகண்டுபிடிக்க முடிவு
முதியோர் உதவித் தொகை பெற ஆதார் அடையாள பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மு...
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டி அரசை வலியுறுத்தி தற்போது சென்னையில் உண்ணாவிரதம்...
ஆதி திராவிட-பிரமலை கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டி அரசை வலியுறுத்தி தற்போது சென்னையில் உண்ண...
ஐ.ஏ.எஸ். அதிகாரி மதப் பிரசாரத்தில் ஈடுபடலாமா?
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மதப்பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும், கிறிஸ்தவ மதப் பிரசார கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்றும் தமிழக அரசின்...
கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.
பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின்நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
'பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம்
பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், ...
Jan 28, 2015
TNPSC-2015 Annual Plan: இந்த ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதிவெளியிடப்படும்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம்கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்...
ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்
பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்...
தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்
இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,...
குரூப்–1 முதன்மை தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி.
2013–14–ம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துதேர்வை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் மாதம் நடத்தியது. தேர்வு முடிவுகள் டிசம்...
உண்ணாவிரத போராட்ட அழைப்பு
சகோதர, சகோதரிகளே , 21.8.2014 ஆம் தேதியன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு எண் 06/2014 -ல்ஆதிதிராவிட நலத்துறையின் கீழ்உள்ள ...
அஞ்சலக உதவியாளர் தேர்வு முடிவுகள் எப்போது?
தபால்துறை சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 1,179அஞ்சலக உதவியாளர் (போஸ்டல் அசிஸ்டென்ட்) பணியிடங்களுக்கு, முதல்கட்ட தேர்வுகள்,கடந்தாண்டு மே...
பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது.
1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம் 2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000
BRTE: கல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் ட்ரான்ஸ்பர்' : அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ...
தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? விழிப்புணர்வு கட்டுரை.
தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத...
PGTRB-2015: EXPECTED CUT-OFF FOR ECONOMICS
EXPECTED CUT OFF FOR ECONOMICS click here... Thanks To, SUCCESS ACADEMY, MADURAI
TNPSC-VAO: தேர்வானவர்களுக்கு இன்று முதல் பணியிடங்கள் ஒதுக்கீடு
கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டவாரியாக பணியிட ஒதுக்கீட்டுக்கான உத்தரவு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.இதற்க...
INCOME TAX CALCULATION 2014_2015 FOR LONG LIFE USE
click here INCOME TAX CALCULATION 2014_2015 FOR LONG LIFE USE ... THANKS TO, Mr.V. MANIMARAN KANNANUR
வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு,மாவட்ட வே...
பாலிடெக்னிக் கல்லூரி காலிப் பணியிடம்: பதிவு மூப்பு சரிபார்க்க இன்றே கடைசி
திருவண்ணாமலையை அடுத்த நாகாப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 19 திறன்மிகு உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான பதிவு மூப்ப...
நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்
நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு வருகிற31-ந் தேததிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். ...
அரசு உத்தரவை மீறி ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கைநடத்தக்கூடாது கோவை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அரசு உத்தரவை மீறி ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாதுஎன கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள...
அரசு மற்றும் தனியார் துறைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ச...
விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்பயனடையும் வகையில் வருகிற 30ம் தேதி(வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்...
சென்னையில் பிப்ரவரி 13,14-இல் கல்வி மாநாடு.
சென்னையில் பிப்ரவரி 13, 14 தேதிகளில் கல்வி தொடர்பான தேசிய மாநாடுநடைபெற உள்ளது. டான் பாஸ்கோ சீர்மிகு பள்ளி சார்பில் மாற்றத்தை விரும்பும் கல்...
பள்ளி கல்வித்துறை ஏற்பாட்டில் மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாகஉச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள் : அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகின்றன
மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவையான சி.டி.க்கள்,கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின...
தமிழகம் முழுக்க 1,094 உதவிப் பேராசிரியர்களை, விரைவில் நியமனம்&கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க, முதல்வர்கள் கூறுவது என்ன?
நந்தனம்: சென்னையில், கல்லுாரி மாணவர்கள் மோதலை தடுப்பது குறித்துசமீபத்தில் நடந்த மூன்றாவது முத்தரப்பு கூட்டத்தில், கல்லூரிகளில் அடிப்படைவசதி...
20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு
தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில்,மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Jan 27, 2015
வருமான வரி - 2014-15ம் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் சார்பான நிதித்துறையின் வழிக்காட்டு நெறிமுறைகள்
GOI F.NO.275 / 192 / 2014 - IT(B) DATED.10.12.2014 - INCOME-TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2014-15 CLICK HERE...
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - மறு ஆய்வு செய்திட வேண்டுதல்
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்மறு ...
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - மறு ஆய்வு செய்திட வேண்டுதல்
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்மறு ...
வாசிப்பை நேசிப்போம்
உலகின் மிகச்சிறந்த அறிஞர்களுள் ஒருவரான மாஜினி ,'' என்னை கடல் கடந்து கூட அனுப்பிவிடுங்கள் ; ஆனால் கையில் எனக்கு பிடித்த ...
PGTRB-2015: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும்அ...
கற்பித்தலில் புதிய உத்தி:ஆசிரியர்கள் இணையத்தில் பதிவுசெய்யலாம்
அரியலூர் மாவட்டத்தில் கற்றல், கற்பித்தலில் புதிய உத்திகளை செயல்படுத்தும் ஆசிரியர்கள் அது குறித்து இணையதளத்தில் பதிவுசெய்யலாம் என ஆட்சியர் ...
வருவாய்த் துறையில் வேலைப் பளு அதிகம், சம்பளம் குறைவால் ‘தப்பி’ ஓடும் உதவியாளர்கள்
வருவாய்த் துறையில் சம்பளம் குறைவு, வேலை அதிகம் என்பதால் அங்கு பணியாற்றும் உதவியாளர்கள் வேறு அரசு வேலைக்கு முயற்சிக்கும் போக்கு அதிகரித்த வண...
ஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
சிறப்பு கல்வியியல் பட்டதாரி சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பார்வையற்ற, காது கேட்கும் திறனற்ற மற்றும...
பொதுத் தேர்வில் ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை தேர்வுத்துறை முடிவு
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் ப...
அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்!
சென்னை: அரசு விழாக்களின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொ...
ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் தாமதம்! பொது 'கவுன்சிலிங்'கில் ஏற்படும் சிக்கல் தவிர்க்கப்படுமா?
மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது 'கவுன்சிலிங்...
75 சதவீத வருகை இருந்தால் செய்முறை தேர்வில் 'பாஸ்!'
பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்கள், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்ட...
பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்குகட்டுப்பாடு: 50 வயதானால் மட்டுமே முழு தொகையையும் பெற முடியும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழுபணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்ட...
விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: முறைப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைநடைபெறுவதாகவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ்...
சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் குளறுபடி: தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் விடைகள் தவறாக உள்ளதாகதொடரப்பட்ட வழக்கில், தேர்வின் தற்போதைய நிலை தொடர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக...
சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜன.27)மாலை வெளியிடப்பட உள்ளன.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:
சுமாராக படிக்கும் மாணவர்களை, பள்ளிகளே டுடோரியல் சேர்க்கும் அவலம்?
10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும்மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு பரிந்த...
இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்.
ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசியநாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்...
Jan 26, 2015
கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?
‘ அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது ’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் ...
81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் , கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் , 81 சதவீதத்தினருக்கு அடிப்படை கணித திறன் ...
தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவ...
தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்நிலைப்பள்ளி முத...
தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை
அரசுத் துறைகளில் உள்ள ஊர்தி ஓட்டுநர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் வ...
ஜன.28-இல் பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஜன. 28-ஆம் தேதி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு
'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, த...
Jan 25, 2015
வரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ரெடி
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வை...
ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள்
ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொ...
TET சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்
ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சிசான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில்: இடைநி...
வேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது!
அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில்...
பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றவர் வழக்குரைஞராகப் பயிற்சி செய்ய தடை: உயர் நீதிமன்றம்
பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு முடித்து, பின் சட்டம் பயின்றவர் வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், பயிற்சி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம்...
NMMS தேசிய திறனறித் தேர்வு: 1.28 லட்சம் பேர் எழுதினர்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறனறி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வை தமிழகம் முழுவதும் 1.28 லட்சம் பேர் சனிக்கிழமை எழுதினர்.இந...
மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்: மாணவர்களுக்கு 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் அறிவுரை
''மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,'' என 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் ம...
பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வை...
5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை
தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2...
நூறு சதவீத தேர்ச்சிக்காக மாணவர்கள் நீக்கம்; டுட்டோரியலுக்கு பரிந்துரைக்கும் ஆசிரியர்கள்
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு , பள்ளி ஆசிரியர்களே டுட்டோரிய...
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்...
பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால் அன்றுதான் உலகப்பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவ...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட முடிவு.
சென்னை: சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால்அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உ...
சிக்கலில் தவிக்கும் நாட்டின் முதல் உடற்கல்வி பல்கலை: துணைவேந்தர் இல்லை; துறைகள் இணைப்பு சரியில்லை
துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்படாதது, துறைகளைமாற்றி இணைத்தது போன்ற பிரச்னைகளால், தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம், இடியாப்ப ...
தொழில்பயிற்சி டிப்ளமோ படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்
தமிழகத்தில், வரும் கல்வி யாண்டில், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளில்,தொழில் பயிற்சி டிப்ளமோ (வொகேஷனல் டிப்ளமோ) படிப்புகள் துவக்கப்பட உள்ளன.தேசி...
Jan 24, 2015
ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்.
அனுப்புநர்: - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற SC& SCA மற்றும் பிரமலை கள்ளர்இடைநிலை ஆசிரியர்கள்.தமிழ்நாடு பெறுநர் :- உயர்திரு க...
PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வியாழக...
முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாத உதவி பேராசிரியர் நியமனம் அரைகுறையாக நிற்கும் தேர்வு பட்டியல்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய தமிழக முதல்வர் அறிவித்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் இன்னும் முடிவடையவில்லை. பணிக்கான தேர்வு ...
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் மாணவர்களுடன் கோட்டாட்சியர் கலந்துரையாடல்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில் வாக்காளர் அனைவரு...
போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தே...
TNPSC: விஏஓ சான்றிதழ்களில் குளறுபடியா கவுன்சலிங்க்கு அனுமதி இல்லை.
விஏஓ எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வின் போது மூலச்சான்றிதழ்களில் குளறுபடி இருந்தால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்ட...
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க...
பெங்களூரு : ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்
கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.இதுக...
IEC சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர்
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம்கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தகவ...
TAMILNADU OPEN UNIVERSITY CY- 2015 B.ED Admission - V counselling will be conducted on 27-01-2015
*Time Schedule: Tamil medium- 9:00 a.mEnglish medium- 11:00 a.m. *The waiting list candidates will be selected according to the number of...
தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்
தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு)காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும்பயிற்றுநர்களைஎவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்து...
Income Tax Calculation Excel Form -2017
CLICK HERE TO DOWNLOAD - IT TAX EXCEL FILE - 1 CLICK HERE TO DOWNLOAD - IT TAX EXCEL FILE - 2 CLICK HERE TO DOWNLOAD - IT TAX EXC...
sslc maths - first revision - krishnagiri dt
sslc maths - first revision - krishnagiri dt click here... Thanks To, Mr.SRINI VASAN
வாட்சிம் கார்டு அறிமுகம்!
150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம் உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வ...
Jan 23, 2015
பள்ளிக்கல்வி செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
விருதுநகரைச் சேர்ந்தவர் ராமநாத சேதுபதி. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘மதுரை அரும்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில...
தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி
தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்ப...
29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்
கடந்த ஆண்டே நிரப்பியிருக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் அரசு காலம் தாழ்த்...
கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணி-இன்னும் இரண்டு வாரத்திற்குள் தேர்வுப்பட்டியல்!
கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணிக்கு நேர்முமுகத்தேர்வு முடித்து பணிக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களே.இன்னும் இரண்டு வாரத்திற்குள் தே...
PGTRB-2015: EXAM KEY ANSWER PUBLISHED by TRB
Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I for the year 2013-2014 and 2014-2015 FORM F...
நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்துக்கு பத்ம விருதுகள்?
யோகா மாஸ்டர் ராம்தேவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள...
காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழகத்தில் பரவலாக அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம்
காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசின் அனைத்துத் துறை ஊழியர்களும் பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவத...
எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு:மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள் அறிமுகம்
இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 விடைத்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது.மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகி...
சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்: வாக்காளர் தின வாசகத்தை அறிவித்தது தேர்தல் ஆணையம்
இந்த ஆண்டு கடைபிடிக்கப்படும் 5-வது தேசிய வாக்காளர் தின வாசகமாக, `சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்’ என்ற வார்த்தைகளை, இந்திய தேர்தல் ஆணையம்...
ஆசிரியரை நியமிக்கக் கோரி பள்ளியில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த நெற்குணம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 122 மாணவ-மாணவிகள் படிக்கு...
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு)
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/- 2. அழகப்பா பல்கலைக்கழ...
உதவியாளர், உதவி வரைவாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை
சென்னை கூட்டுறவு தொழில் வங்கிக்கு உதவியாளர் பணிக்கும், ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு உதவி வரைவாளர் பணிக்கும் பரிந்துரை செய்ய...
அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்
சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாதமும் ...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை (ஜன. 24) நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன : அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்
பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள்அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
Jan 22, 2015
கற்பித்தல் திறன் பதிவு ஆசிரியர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
புதுமைøயான கற்பித்தல் திறன்களை, இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான அவகாசம், வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ...
வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் மாற்றம்: முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகம்
அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ம...
அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான...
பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு இடையே குறைவான சம்பள வித்தியாசம் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு ஐகோர்ட்டு உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் குறைவான சம்பள வித்தியாசம் நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடர...
அரசு அலுவலகங்கள் இன்று இயங்குமா?: ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
'திட்டமிட்டபடி, இன்று, ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கும்' என, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அ...
மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முத...
தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் கழிவறைகள் கட்டித்தர என்.எல்.சி. நிறுவனம் முடிவு
தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் கழிவறைகள் கட்டித்தர என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. தூய்மை பள்ளித்திட்டம் இந்...
27ம் தேதி முதல் வி.ஏ.ஓ., கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
'கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு...
டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு 65 அதிகாரிகளின் விடைத்தாள்கள் மறு ஆய்வு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்ட 83 பேரில், 65பேரின் விடைத்தாள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுப் பணிகள...
ஓவிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்; நிதியின்றி பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் சார்பில், மாவட்ட அளவில்ஓவிய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நேற்று துவங்கின. நிதி பற்றாக்குறையின் கா...
தமிழ்நாட்டில் ஜெயலலிதா அறிவித்தபடி 13 பல்கலைக்கழக நூலக புத்தகங்களை இணையதளத்தில் படிக்கும் வசதி இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக நூலகங்களில் உள்ள பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சி புத்தகங்கள் உள்பட அனைத்து புத்தகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்...
பிளஸ்–2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 5–ந்தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு தேர்வு மார்ச் 5–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 ...
பிப்ரவரி 26-ல் ரயில்வே பட்ஜெட்; 28-ல் பொது பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 27...
திடீர் தடையால் குழம்பிய வாட்ஸ் அப் பயனாளிகள்!
ஆப்ஸ் ( app's) சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே க...
Jan 21, 2015
குரூப் 1 தேர்வு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு
கடந்த 2001-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வு நடந்தது. வெற்றிபெற்ற 80 பேர் பணி நியமனம் பெற்றனர். இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும்...
100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடி...
ஃபுட்போர்டு மாணவர்களுக்கு ஆப்பு.. படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் இலவச பஸ் பாஸ் ரத்து!
பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களின் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. படிக்கட...
TET-2013: 82 முதல் 89 வரைமதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்-TRB வசுந்தராதேவி தகவல்
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசிரியர் ...
"ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கி பணிக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்'
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி பணிக்கு விண்ணப்பித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்...
TET- 2013 தேர்வில், குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது-TRB
ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றிபெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை ...
பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்
பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு முகாம் வரும் 25-ஆம் தேதி நடத்தப்பட இ...
TNPSC:வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
கடந்த டிசம்பர் 12ம் தேதிவெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேத...
நியுட்ரினோ ஆய்வு மையம் கூடாது-மதுரை கிளையில் வைகோ வழக்கு
தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வு மையம் அமைக்...
ஆண்டு தேர்விற்கு கோடு போட்ட பேப்பர்
மாணவர்களின் கையெழுத்தை தரம் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும...
கல்வி அடைவுத்திறன் தேர்வுகள் Achievement Test எதற்காக?
மத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின்அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்...
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி
'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னை: அரசுக்கு நோட்டீஸ்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும்வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் ...
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களின் மு...
பள்ளிகளில் மாணவர்களுக்கு அடைவுத் திறனறி தேர்வு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குள்பட்ட 10 பள்ளிகளில் அடைவுத் திறனறி தேர்வு செவ்வாய்க்கிழமை நடை...
Jan 20, 2015
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 ...
+2 Chemistry First Reversion Examination -2015
by RAJAPANDIAN M S PG TEACHER IN CHEMISTRY ALAGAPPA MODEL HR.SEC.SCHOOL KARAIKUDI - 630 003
காந்தி பெயரிலான பீருக்கு பதிலடி: தமிழகத்தில் தயாராகும் ஜார்ஜ் செருப்பு!
அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் பீர் விநியோகம் செய்ததற்கு பதிலடியாக, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில், அவர் படத்துடன் கூடிய செருப்பு கோவையில் தயார...
மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர...
கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு
பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின...
NMMS: தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கான ஹால் டிக்கெட்
தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஜனவரி 20 முதல், ஹால் டிக்கெட் வழங்கப்...
பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் மார்ச் மாதம் விநியோகம்?
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், ...
அறிந்துக்கொள்ளுங்கள் !
உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல்களை, நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள். CLICK HERE - KNOW YOUR SALA...
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பின்னடைவுப் பணியிடங்கள்: மாநில ஆணையர் ஆஜராக உத்தரவு
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ளபின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், மாநில ஆணையர் நேரில் ஆஜராக...
புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி: 250 இடங்களுக்கு மீண்டும் அனுமதி
சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி இந்...
போலீஸ் ஏட்டு தேர்வு எழுத 357 பேருக்கு 3 ஆண்டு தடை: வினாத்தாள் தயாரித்தவர்களே 'லீக்' ஆக்கினார்களா?
பெங்களூரு: போலீஸ் ஏட்டு நியமன தேர்விற்கான வினாத்தாள் வெளியானதில், ஒருவரிடமிருந்து மற்றவர் என, 357 பேர் பயனடைந்துள்ளனர்; தேர்வு விதிமுறையின்...
01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம்...
NMMS தேர்விற்கு நுழைவுச் சீட்டு!
24.01.2015 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை நாளை முதல் பதிவிறக்கம்...
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம்
ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலா...
டி.இ.டி., மதிப்பெண் பட்டியலுக்கு சி.இ.ஓ., அலுவலகத்தை நாடலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ்பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை க...
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்
பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்புஅடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,
பிளஸ் 2 செய்முறை தேர்வு கேள்வித்தாள் தயாரிப்பு துவக்கம்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்., இரண்டாம் வாரம்மாநிலம் முழுவதும் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில், இத்தேர்வுக்கான கேள்வித்த...
வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு
நாளை முதல் 24ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Jan 19, 2015
பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மை...
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கிராக்கி.
சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில், பட...
TET தேர்ச்சி சான்றிதழ் வாங்கி விட்டீர்களா?
ஆன்லைனில் தேர்ச்சி சான்றிழ் பதிவிறக்கம் செய்ய இயலாத நண்பர்களுக்கு இன்று முதல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டத...
அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.
அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாக...
ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்
அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வர...
இலவச சீருடை: பணிகள் தொடக்கம்
அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள் வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு ஜனவரி 25-இல் மாதிரித் தேர்வு
பிளஸ் 2 வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் பாடத்தில் மாதிரித் தேர்வு சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) நடத்தப்பட உள...
பொங்கல் விடுமுறை எதிரொலி - மின் கட்டணத்தை நாளை வரை அபராதமின்றி செலுத்தலாம்
பொங்கல் விடுமுறையையடுத்து, ஜனவரி 19, 20-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என, தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகம் அறிவ...
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் 21ம் தேதி முதல் நான்கு நாட்கள் வேலை வங்கி ஊழியர்கள் நிறுத்த போராட்டம்
வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இம்மாதம் 21ம் தேதி முதல் 4 நாள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று மும்பையில்...
துணிதுவைக்க கையடக்கக் கருவி
துணிகளை கைகளால் துவைத்த காலம் மாறி, வாஷிங் மெஷின் கைகொடுக்கும் நிலை இப்போது உள்ளது. அதுவும் விரைவில் மாறி, மிக எளிதான வசதி வரப் போகிறது.
தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி மதுரை மற்றும் சிவகங்கை மண்டலங்களுக்கு முறையே 30.01.2015, 31.01.2015...
CPS: பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.
புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள...
குரூப் - 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தணும்:அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' ...
தமிழகத்தில் இந்தியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.
தமிழகத்தில், தமிழ், ஆங்கிலம் என, இருமொழி கல்விக் கொள்கை அமலில்இருந்தாலும், இந்தி மொழியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, ஒருலட்சம...
ரிசர்வ் வங்கியின் கடன் வட்டிக் குறைப்பு: வீட்டுக்கடன் வட்டி குறைப்பு குறித்து வங்கிகள் இந்த வாரம் முடிவு
ரிசர்வ் வங்கியின் கடன் வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் வீடுமற்றும் வாகனக் கடனுக்கான வட்டியை குறைப்பது குறித்து முன்னணி வங...
மெட்ராஸ் ஹைகோர்ட்டின் பெயரை மாற்ற விரைவில் மசோதா
மெட்ராஸ் ஹைகோர்ட் என்கிற பெயரை மாற்றுவதற்கான மசோதாவை கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கிவிட்டதாக தகவல் வெளி...
Jan 18, 2015
தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்.
தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.பிரதம் என்ற...
உயர்கல்விக்கான ஒதுக்கீட்டை கணிசமாக குறைத்து அதிர்ச்சியளித்த மத்திய அரசு.
நடப்பு நிதியாண்டிற்கான (2014-15) பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூ...
பொங்கல் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொந்தளிப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடக்கும் நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரி...
காவல் துறையில் காலியாக உள்ள 1,500 அமைச்சுப் பணியாளர் இடங்கள்: பணிச்சுமையால் தாமதமாகும் பணிகள்
தமிழக காவல் துறையில் 1,500 அமைச்சுப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் காவலர்களின் பணி உயர்வு உட்பட அவர்களின் அனைத்து உரிமைகளும் காலத...
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக இன்றும் இரண்டாவது தவணைய...
அரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு
'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்'...
10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு
10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாகதமிழகத்தில்உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்...
பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில்தொடங்கப்பட உள்ளது.பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்...
பிப்., முதல் வாரத்தில் செய்முறை தேர்வு: விவரங்கள் சேகரித்து அனுப்ப நடவடிக்கை
பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான,தேர்வு மையம், ஆசிரியர்கள், பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட செய்முறைதே...
கல்வியியல் படிப்பு தொடர்பான என்.சி.டி.இ., விதிகள் சரியில்லை: மாணவர் சேர்க்கை குறையும் என, தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு
பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் -என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும்...
Jan 17, 2015
பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல்மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வில...
நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு
20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து ...
மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு
கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் எ...
பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி
சேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு: தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்
வரும் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில் கலந்து கொள்ளவிரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம்தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்...
3,5,8, வகுப்பு மாணவர்களுக்குஅடைவுத்தேர்வு வரும் 20ல் துவக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளி 3, 5 மற்றும் 8ம் வகுப்புமாணவர்களுக்கான அடைவு ஆய்வுத் தேர்வு 20ம் தேதி துவங்குவதாக பள்ளி கல...
Jan 16, 2015
kalvi tube CHANNEL....
click here-kalvi tube CHANNELTHIS VIDEO TO THE EDUCATIONAL PURPOSE AND TEACHER STUDENT KNOWLEDGE By, kalvitube
பள்ளிக் குழந்தைகளுக்கு தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்திவிபரங்களை சேகரிக்க உத்தரவு.
பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என, மாந...
HOW TO GET PASSPORT FOR TAMINADU GOVT. SERVANTS - FULL DETAILS
தமிழக அரசு ஊழியர்கள் "PASSPORT" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ...
How to get Back the Missed Educational Certificates ?
கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? Click here - get Back the Missed Educational Certificates...
PGTRB-2015 தேர்வில் ஃபெயில் மார்க்
நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் ந...
TET-2013: ஆசிரியர் தகுதி தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்வினியோகம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்று பதிவிறக்கம்செய்யாதவர்களுக்கு, வரும், 19ம் தேதி முதல் ஃபிப்ரவரி, 14ம் தேதி வரை,சி.இ.ஓ., அல...
பள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்:இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் மாணவர்கள் விவரம் சேகரிப்பு
'பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்...
உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!
பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்...
தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தரிக்கிறார்கள். பெரும்பாலும் ஹீரோயினை பள்ளி மாணவியாகவும், ஹீர...
Jan 15, 2015
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 18 ஆம் தேதி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னையில் மக்கள் ...
வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
புதுடெல்லி:வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அ...
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி: கூடுதல் கல்வித்தகுதிக்கு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுதல்கல்வித்தகுதிக்காக மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆச...
குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14-ஆம்ஆண்டுகளுக்கான குரூப்-2 ஏ அடங்கிய நேர்முக தேர்வு அல்லாத பதவிகளான உதவியாளர், நேர்முக உதவ...
தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுஎழுத விண்ணப்பம் வரவேற்பு
"அரசுத்தேர்வு மூலம், ஜூன், 2015ல் நடக்கும், தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுக்கு, தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிற...
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ல் தொடங்க திட்டம்
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்கதேர்வு துறை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் ...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்பொம்மலாட்டம் மூலம்புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ...
Jan 14, 2015
பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை
பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத சான்றிதழ் அறிமுகம்
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழாவின்போது , 100 ஆண்டுகளுக்கு கிழியாத பட்டச் சான்றிதழ்கள் முதன்முறையா...
பொங்கல் பண்டிகை : ஏன்? எதற்கு?
" பொங்கல் பண்டிகை ' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் . அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும்...
பொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு!!!
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக...
ஊக்கத்தொகை அறிவிப்பு
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு.1,37,800 போக்குவரத்து ஊழியர்களுக்கு ₨7.70கோடி சாதனை ஊக்கத்தொகை: முதல்வர்...
குரூப்- 2 ஏ கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
'குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வு செய்து, இடம் இருப்பின்,விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தே...
அரசு பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி, பி...
தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஜனவரி 19முதல் 24 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலா...
Jan 13, 2015
GST வரிவிதிப்பு நன்மையா?தீமையா?
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ( ஜிஎஸ்டி ) தொடர்பான மசோதா கடந்த டிசம்பர் 19- ம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட...
தொடக்கக் கல்வி :பணி தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு
தொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங...
தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு
தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன ., 21 ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது .
COMPUTER TEACHER SALARY EXTN ORDER
COMPUTER TEACHER SALARY EXTN ORDER click here... THANKS TO Mr.Parasu Raman & Mr.T.PADMANABHAN STATE GENERAL SECRETARY TNPGV...
ஆசிரியர்கள் எதிர்ப்பு!
ஆசிரியர்கள் எதிர்ப்பு விருதுநகர்:அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியரிடம் விளக்கம்கேட்க எதிர்ப்பு.தேர்ச்சி விகிதம் 1...
14-01-2015 போகிப்பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை அனுமதிக்கலாம்!
14-01-2015 போகிப்பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை அனுமதிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநரும், தொடக்கக் கல்வி இயக்குநரும் தொலைபேசியில் தொடர்பு...
தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை .
14.01.2015 தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை .மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அறிவிப்பு .
'விடுதலை கிடைத்தும் கலாசார அடிமைத்தனம் நீடிக்கிறது'
காலனி ஆதிக்கத்தில் இருந்து , நிலம் , அரசியல் விடுதலை பெற்றாலும் , மொழி , கலாசாரம் , மத அடிமைத்தனம் நீடித்து வருகிறது ,'' என...